ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

புரட்டாசி 10, 2046 / செப்.27, 2015 காலை 11.00   இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இந்திய அலுவலகம் முற்றுகைப்போராட்டம்! இனப்படுகொலைகுற்றவாளி இந்திய அரசாங்கமே! தமிழர்களுக்கு இனியும் துரோகம் செய்தே! கலப்பு விசாரணை என்பது கயமைத்தனம்! பத்துக்கோடித் தமிழர்களின் ஒரே கோரிக்கை இனப்படுகொலாக்கான தன்னுரிமையுடைய பன்னாட்டு உசவாலும் பொதுவாக்கெடுப்புமே! தமிழ்இளைஞர்கள் – மாணவர்கள் கூட்டமைப்பு

‘மறுவாசிப்பில் சாவி’

இலக்கியவீதி  & பாரதிய வித்யாபவன் சிறப்புரை : திருவாட்டி சிவசங்கரி அன்புடையீர் வணக்கம்… நலனே விளைய வேண்டுகிறேன். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்  –   இந்த மாதம், ‘மறுவாசிப்பில் சாவி’.   புரட்டாசி 09, 2046/ 26.09.2015 – சனிக்கிழமை  மாலை 06.30 மணிக்கு,  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் சந்திப்போம்…    என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.

வேண்டும் பன்னாட்டு நீதிப் பொறிமுறை – த.தே.வி.இ.கருத்தரங்கம்

திலீபன் 28ஆவது நினைவுநாள் கருத்தரங்கம்   இருபத்தெட்டு ஆண்டு காலம் முன்பு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் இந்தியத் தலையீட்டால் நெருக்கடிக்கு உள்ளான போது சொட்டு நீரும் அருந்தாத பட்டினிப் போராட்டத்தில் உயிர் தந்து தடை நீக்கிய ஈகச்சுடர் திலீபன் நினைவு நாளில் …. இன்று சிங்கள-அமெரிக்க-இந்தியக் கூட்டுச் சதியால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் தமிழீழ மக்களின் நீதிப் போராட்டத்தில் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? என்ற வினாவிற்கு விடைதேடும் கருத்தரங்கினை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் நடத்துகின்றோம். திலீபன் நினைவை நெஞ்சில் சுமந்து……

சிலம்புச்செல்வர் ம.பொ.சி. 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மூன்றாமாண்டு சிலப்பதிகார விழா புரட்டாசி 16, 2046 /அக். 03, 2015 மாலை 4.00   அழைக்குநர்  : ம.பொ.சி.மாதவி பாசுகரன்

இலக்கிய இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 67

இலக்கிய வளர்ச்சிக் கழகம்  திருவாரூர் புரட்டாசி 11, 2046 / செப். 28, 2015 மாலை 6.30 – 9.00 சிலப்பதிகாரத் தொடருரை பாட்டரங்கம் பாராட்டரங்கம் மாணவர் அரங்கம் பரிசரங்கம்

தமிழ்ப்பேராய விருதுகள் 2015

அன்புடையீர், வணக்கம். திஇநி / SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா புரட்டாசி 02, 2046 / செப்.19, 2015 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் சென்னை, காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற உள்ளது. தமிழ்ப் படைப்பாளிகளுக்கும், தமிழறிஞர்களுக்கும் விருதளித்துச் சிறப்பிக்கும்  இவ் விழாவில் அனைவரும் கலந்துகொண்டு, சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். நன்றி.

ஆயிரம் கவிஞர்களின் சங்கமம் – சென்னைச் செந்தமிழ் முற்றம்

திருவையாறு தமிழ்ஐயா கல்விக்கழகம் கவிதைக்குவியல் வெளியீடு அப்துல்கலாம் நினைவு போற்றல் சென்னை புரட்டாசி 28, 2046 / அக்.15, 2015 பதிவு இறுதி நாள் : புரட்டாசி 08, 2046 / செப்.25, 2015