உயிர்மை பதிப்பகம் – 3 நூல்கள் வெளியீட்டு விழா

 ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 காலை 10.00 மதுரை நீண்ட சுவர்களின் வெளியே மறதிகளும் நினைவுகளும் எழுத்படாத சட்டங்கள்  

தழல் ஈகையாளி தோழர் செங்கொடியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள்!

பேரறிவாளன், முருகன், சாந்தன்  தண்டனையை நீக்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆவணி 11, 2042 / 28.08.2011 அன்று தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கியக்கின  செங்கொடி  அவர்களின்  4 ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை தியாகராயர் நகரில் ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 அன்று மாலை 4 மணிக்கு

சங்கம் 4 தென்மதுரைத் திருவிழா, மதுரை

ஆவணி 20-27, 2046 / செப். 06-13, 2015 அன்புடையீர், வணக்கம் மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தொடங்கிய நற்றமிழ் முயற்சியே சங்கம்4. குறுகிய காலத்தில் நன்கே ஆழப்பட்டு அழகுடன் மதுரையில் இப்போது விரிகிறது. தமிழ் கூறும் நல்லுலகெங்கும் அறிவு-கலை-பண்பாடு மறுமலர்ச்சி இயக்கமாய் இது வளரவேண்டுமென்பது எம் அவா. வெற்று முழக்கங்களும் வீண் பெருமிதங்களும் தவிர்த்து உண்மையான நமது பண்பாட்டு வேர்களைத் தேடுவதில் சங்கம்4 அக்கறை செலுத்தும். இதனூடே மேடைத்தமிழின் அழகியலையும் செதுக்கும். தமிழ் மொழி மீதும், தமிழ்ச் சமூகம் மட்டிலும் கொண்ட அளவிலா…

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் – மறுமலர்ச்சி மாநாடு

ஆவணி 29, 2046 / செப்.15, 2015  திராவிட இயக்க நூற்றாண்டு விழா திருப்பூர் – பல்லடம் மறுமலர்ச்சி தி.மு.க. வைகோ  

சிகரம் நம் சிம்மாசனம் – இலக்கு தொடர் நிகழ்வு

ஆவணி 10, 2046 / ஆக.27, 2015 வியாழன் மாலை 6.30 வணக்கம். நலம், வளம் சூழ வேண்டுகிறோம். முன்னேற வழி காட்டும் முத்திரை நிகழ்வுகளைத் தொடர்ந்து வழங்கி வரும்  ‘இலக்கு’   தங்கள் உடல் நலம் சிறக்கவும், வாழ்வில் வளம் சேர்க்கவும், அக்கறை கொண்டு இந்த மாத நிகழ்வுக்கு அனைவரையும் (குறிப்பாக இளைஞர்களை) அன்புடன் அழைக்கிறது. என்றென்றும் அன்புடன். சிபி நாராயண். யாழினி.

கா.வேழவேந்தன் : கண்ணதாசன் கவிதைகள்

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் ஆவணி 08, 2046, ஆகத்து 25, 2015 செவ்வாய் மாலை 6.00 தலைநிமிர வைத்த தமிழ் இலக்கியங்கள் தொடர் சொற்பொழிவு 17 கவிவேந்தர் கா.வேழவேந்தன் ஆ.வீரமர்த்தினி

சிங்கப்பூர் வாசகர் வட்டம் – “தமிழ்ப்பிள்ளை” இசைத்தொகுப்பு அறிமுகம்

ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 மாலை 5.00 சையத் பாபு வணக்கம். வருகின்ற ஞாயிறு மாலை 5 மணி அளவில் சிங்கப்பூர் அங் மோ கியோ நூலக அரங்கில் நடை பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.