குழந்தைகள் நாள் – தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி
திருப்பூர் ஐப்பசி 28, 2045 / நவ.14, 2014
இலக்கு நவம்பர் நம்பிக்கைத் தொடர்
அறிவுநிதி விருது வழங்கல் சிறப்புரை சுப.வீரபாண்டியன் வணக்கம்.. நலம் – வளம் சூழ வேண்டுகிறோம்.. தங்கள் இல்லத்து இளைய தலைமுறையோடும், உறவு, நட்போடும் நிகழ்வுக்கு வருகை தர வேண்டுகிறோம்.. தொடரும் தங்கள் நல் ஆதரவுக்கு நன்றி.. வாசுகி பத்ரிநாராயணன்
அகவிழி இன்னிசை நிகழ்ச்சி – மார்கழி 27, 2045 / சனவரி 11, 2046
“மாலைப்பொழுதினிலே” வாசகர் குழுமம் – புத்தக அறிமுகம்
நண்பர்களே! புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம். -சீனப் பழமொழி போரில் கலந்து கொள்வதைவிடக் கூடுதல் வீரம் சில புத்தகங்களை வாசிக்கத் தேவைப்படுகிறது.- எல்பர்கிரிக்சு பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப் பட்டபோது புத்ககங்கள்தாம் என்றாராம் – மார்டின் லூதர்கிங்கு “மாலைப்பொழுதினிலே” வாசகர் குழுமம் புத்தகங்ளை அறிமுகம் செய்தல், அறிவியல் பற்றிய தெளிவு பெறுதல், முற்போக்குத் திரைப்படங்கள் திரையிடல் போன்ற அமர்வுகளாக கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. வரும் அமர்வில் வரலாறு என்றால்…
தேனுகா – நினைவஞ்சலி
சென்னை ஐப்பசி 16, 2045 / நவ.2, 2014
காமராசு வாசகசாலையின் முப்பெரு விழா
மதுரை ஐப்பசி 16, 2045 / நவ.2, 2014
‘எழுத்து ‘ அமைப்பின் அறிமுக விழா
சென்னை ஐப்பசி 17, 2045 / நவ.3, 2014
எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் புகழஞ்சலி
சென்னை ஐப்பசி 13, 2045 / அக்.30.10.2014
சீகன்பால்குவின் தமிழ்ப்பணி – கருத்தரங்கம்
ஐப்பசி 11, 2045 / அக்.28, 2014 சென்னை
சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்
திங்கள் பாவரங்கம் 77
நாணல் நண்பர்கள், மதுரை சூழலியல் சந்திப்பு
மதுரை சூழலியல் சந்திப்பு ஐப்பசி 8, 2045 / அக். 25,2014 குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைக் கோட்பாடுகள் இலக்கணமாக பார்க்கப்பட்டனவே தவிர, இன்று உலக விவாதத்திற்குரிய சூழலியல் அறிவியலாக நம்மால் கருத்தில் கொள்ளப்படவில்லை. உயிர்களின் இயங்கியலுக்கு அடிப்படையாக இருக்கும் நிலமும் பொழுதும் முதற்பொருளாக வகுத்து கொண்ட நம் தொல்குடி சமூகம், தெய்வத்தை முதற் பொருளுக்குள் அடக்காமல் அதை கருப்பொருளுக்குள் அடக்குகிறது. நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்களே, அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. எனவே பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே தான்…
