தேனுகா – நினைவஞ்சலி
சென்னை ஐப்பசி 16, 2045 / நவ.2, 2014
காமராசு வாசகசாலையின் முப்பெரு விழா
மதுரை ஐப்பசி 16, 2045 / நவ.2, 2014
‘எழுத்து ‘ அமைப்பின் அறிமுக விழா
சென்னை ஐப்பசி 17, 2045 / நவ.3, 2014
எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் புகழஞ்சலி
சென்னை ஐப்பசி 13, 2045 / அக்.30.10.2014
சீகன்பால்குவின் தமிழ்ப்பணி – கருத்தரங்கம்
ஐப்பசி 11, 2045 / அக்.28, 2014 சென்னை
சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்
திங்கள் பாவரங்கம் 77
நாணல் நண்பர்கள், மதுரை சூழலியல் சந்திப்பு
மதுரை சூழலியல் சந்திப்பு ஐப்பசி 8, 2045 / அக். 25,2014 குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைக் கோட்பாடுகள் இலக்கணமாக பார்க்கப்பட்டனவே தவிர, இன்று உலக விவாதத்திற்குரிய சூழலியல் அறிவியலாக நம்மால் கருத்தில் கொள்ளப்படவில்லை. உயிர்களின் இயங்கியலுக்கு அடிப்படையாக இருக்கும் நிலமும் பொழுதும் முதற்பொருளாக வகுத்து கொண்ட நம் தொல்குடி சமூகம், தெய்வத்தை முதற் பொருளுக்குள் அடக்காமல் அதை கருப்பொருளுக்குள் அடக்குகிறது. நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்களே, அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. எனவே பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே தான்…
தாய்மொழி நாளில் கல்வியியக்கப் பேரணி
பெருந்தகையீர் வணக்கம். *தமிழ்வழியே கல்வி! *தமிழ்வழிப் படித்தோர்க்கே வேலை! *தமிழ்நாட்டிற்க்கே கல்வி உரிமை! எனும்முழக்கங்களோடு தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டது, தோழமைகள்அனைவரும் கட்சி இயக்க வேறுபாடின்றி அனைவரும் ஒருங்கிணைவோம், தமிழ்நாட்டிற்க்கான கல்வியை உருவாக்கும், கல்விக்காக ஒரு மக்கள் இயக்கத்தைஉருவாக்குவோம். நன்றி தொடர்புக்கு: தோழர் பொழிலன்:8608068002 தோழர் திருமலை தமிழரசன்:9962101000
தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள் – நூலாடல்
“தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்” நூல் குறித்த உரையாடல் சிறப்பு விருந்தினர்கள் ================= அபிலாசு இலக்சுமி சரவணகுமார் காவேரி ================ நூலாசிரியர் தாமிரா நாள்: ஞாயிறு தேதி: ஐப்பசி 2, 2045 / 19-10-2014 நேரம்: மாலை 5:30 – இரவு 8:00 இடம் ===== பனுவல் புத்தக விற்பனை நிலையம் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-600 041. தொலைபேசி: 4310 0442, 9382853646 http://www.panuval.com | buybooks@panuval.com https://www.facebook.com/events/650033921781467
சீவா திரைப்படம் -உரையாடல்
சிறப்பு விருந்தினர்: ================ இயக்குநர்: கேபிள் சங்கர் ஆவணப்பட இயக்குநர்: ஆர்.பி.அமுதன் ஊடகவியலாளர்:வே.மதிமாறன் தோழர்.பரிமளா யுவாகிருட்டிணா புரட்டாசி 31, 2045 / 17-10-2014 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:45 முதல் இரவு 8:30 வரை www.panuval.com | buybooks@panuval.com
கவியரசர் கண்ணதாசன் விழா, சென்னை
கவியரசர் கண்ணதாசன் விழா ஐப்பசி 1, 2045 / அக்.18, 2014 சனிக்கிழமை மாலை 6.00 குத்துவிளக்கேற்றல் : முனைவர் குமாரராணி மீனா முத்தையா தலைமையும் கவியரசர் கண்ணதாசன் விருதுகள் வழங்கலும் : திரு ப.இலட்சுமணன் குமாரராசா முத்தையா அரங்கம், செட்டிநாடு வித்யாலயா, எம்.ஆர்.சி.நகர் (இராசா அண்ணாமலைபுரம்), சென்னை 600 028 சிறப்புப் பாடலுரை : எசு.பி.பாலசுப்பிரமணியன் : “கவியரசு கண்ணதாசன் பாடல்களும் நான் பாடிய பாமாலைகளும்” தொகுப்புரை : கவிஞர் காவிரி மைந்தன் அன்புடன்…
