படைப்பாளிகளின் கூடுகை – பனுவல் – ஐந்நூல் திறனாய்வு
திங்கள்தோறும் தீந்தமிழ்ப்பட்டிமன்றம், தமிழன் தொலைக்காட்சி
“வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” – தமிழகம் தழுவிய சிறப்பு மாநாடு
தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்தும் வாழ்வுரிமை மாநாடு காலம்: புரட்டாசி 12, 2045 / 28.09.2014, ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இடம்: தியாகராயர் நகர் செ.தெ.நாயகம் பள்ளி உலகத் தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும், மிகை எண்ணிக்கையில் நுழைந்து குடியேறிக் கொண்டும், கல்வி – வேலை வாய்ப்பு – தொழில் – வணிகங்களை கவர்ந்து கொண்டுமுள்ள அயலார் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் புரட்டாசி 12, 2045 / செப்டம்பர்…
மூளையே மூலதனம் :இலக்கின் செப்தம்பர் நிகழ்ச்சி
வணக்கம்.. நலம் வளம் சூழ வேண்டுகிறோம்.. இலக்கு நிகழ்வுக்குத் தொடர் ஆதரவு அளித்து, இளைய தலைமுறையை ஊக்கப் படுத்தி வரும் தங்கள் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி.. இந்த மாத நிகழ்வு : ஆவணி 27, 2045 /12.09.2014. வெள்ளியன்று, மாலை 6.30. மயிலாப்பூர் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், தங்கள் ஒத்துழைப்போடு, ஆக்கப்பூர்வமாக செயல்பட விழைகிறோம்.. நேரிடையாய் வந்திருந்து நெஞ்சார வாழ்த்துவதோடு, தங்கள் கருத்துகளையும் பகிர்ந்துதவ வேண்டுகிறோம்.. என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன் (நெறியாளர் : இலக்கு) ப.சிபி…
வெளியாரை வெளியேற்று! – தாயகத்தோர் வாழ்வுரிமை மாநாடு
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!! 1956ஆம் ஆண்டு ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் ஒரு மாநிலம் என்ற வகையில் தமிழ்நாடு பிறந்தது. ஆனால், இன்று, அச்சட்டத்தை மதிக்காமல் தமிழ்நாட்டில் அதிகளவில் வெளி மாநிலத்தவர்கள் நுழைந்து கொண்டுள்ளனர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10 ஆண்டுகளில் மட்டும் 43 இலட்சம் பேர் இவ்வாறு குடியேறியுள்ளனர். இதன் காரணமாகத், ‘தமிழ்நாடு- தமிழர்களின் தாயகம்’ என்ற அடிப்படை நிலையே மாறிவருகின்றது. மேலும், தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்கள் அனைத்தின் தலைமைப் பொறுப்புகளிலும், பணியாளர்கள் எண்ணிக்கையிலும் அயல் இனத்தாரே…
பெரியார் கைத்தடி ஊர்வலம், சென்னை
ஆவணி 22, 2045 / செப்.07, 2014
முறுவல் – மரபுக்கவிதை இதழ்
முறுவல் இதழுக்கு மரபுக்கவிதைகள் வரவேற்கப்படுகின்றன! arvinpadmanaba@gmail.com
ஏழைத்தாசன் – மதுவிலக்குத் துளிப்பாச்சிறப்பிதழ் 2
பாரதியார் விழா, சென்னை
பாரதியார் விழா ஆவணி 26, 2045 / செப். 9, 2014
சிறுவர்கள் கலைச்சுவை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல் – 2
நாள்: ஆவணி 22, 2045 / 07-09-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. இடம்: சாதனா அறிவுப்பூங்கா, தளம் எண் 367, 32 ஆவது தெரு, 6 ஆவது பகுப்பு, க.க. நகர், சென்னை தொடர்புக்கு: 72998 55111 & 98406 98236 திரையிடப்படும் படம்: The Way Home நண்பர்களே, சிறுவர்களின் திரைப்படச்சுவையை வளர்க்கும் வகையில் தமிழ்ப்பட நிலையம், சாதனா அறிவுப்பூங்கா இணைந்து நடத்தும், சிறுவர்களுக்கான திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று சென்னை க.க….
பேரா.வீ.அரசு மணிவிழா அறக்கட்டளை தொடக்க விழா
ஆவணி 23, 2045(08.09.2014) தொடங்கி வைப்பவர் : தோழர் இரா.நல்லகண்ணு பொழிஞர் : திருமிகு வ.கீதா
தமிழ்நாட்டுரிமை மீட்பு மாநாடு
தோழர் தமிழரசனின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தல் ஆவணி 22, 2045 / செப். 7, 2014
