‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழா,
‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழா, அரவணைப்பு நிதி வழங்கும் விழா கோயம்புத்தூர் திவ்யோதயா அரங்கில் (கோவை தொடரி நிலையம் எதிரில்) ஆடி11, 2045 / 27. 07. 2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழாவும் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவும் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு வருகைதரும் அன்பர்களை அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் நிறுவுநர் முனைவர் சி. கொ. இளங்கோவன் அவர்கள் வரவேற்று உரை நிகழ்த்துவார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள்…
துளிப்பா விழா – மின்மினி + செல்லம் நிலையம்
மின்மினி + செல்லம் நிலையம் முப்பெருவிழா கார்முகிலோன் துளிப்பா விருது பாரதி துளிப்பா விருது பாரதி, பாசோ கவிமன்றம் ஆடி 11 , 2045 / சூலை 27, 2014 ஞாயிறு மாலை 5.15 மணி இரானடே நூலக அரங்கம், சென்னை 600 004
சங்க இலக்கிய அறிமுகம் – நூல் வெளியீட்டு விழா
சங்க இலக்கிய அறிமுகம் – நூல் வெளியீட்டு விழா தமிழ் இலக்கிய மன்றம் புழுதிவாக்கம் சென்னை 600 091 ஆடி 4 , 2045 / சூலை 20, 2014 ஞாயிறு மாலை 4.00 மணி அறிஞர் ஔவை நடராசன் பங்கேற்கிறார்.
‘ தமிழ் இன உரிமை மீட்பு’ பொதுக்கூட்டம் – மயிலாடுதுறை
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி பாசன படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும் ‘ தமிழ் இன உரிமை மீட்பு’ பொதுக்கூட்டம். நாள்: ஆடி 8, 2045 – 24.07.2014 வியாழன் மாலை 5 மணி இடம்: விசயா திரையரங்கு அருகில், மயிலாடுதுறை. கருத்துரை: தோழர் கொளத்தூர் மணி அவர்கள், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.
தொடர் சொற்பொழிவு- 4 : தமிழ் இணையக் கல்விக்கழகம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர் சென்னை- 600 025. வழங்கும் இணையம் வழி தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம் பற்றிய தொடர் சொற்பொழிவு-4 “கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோவில்” என்னும் தலைப்பில் திரு. இர.கோபு (ஆய்வாளர், தமிழ்ப் பாரம்பரியம் கலை, பண்பாடு) அவர்கள் உரையாற்றுகிறார். நாள் : ஆடி 23, 2045 / 08.08.2014, வெள்ளிக்கிழமை, நேரம் : மாலை 4.30 மணி இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், அனைவரும் வருக!…
மு.பி.பா.பவளவிழா அழைப்பு- ஆடி 6, 2045/ சூலை 21, 2014
தமிழிய வரலாற்றில் திருநங்கைகளின் தொன்மங்கள்
உரை: எழுத்தாளர் பிரியாபாபு திருநங்கைகளின் இன்றைய தடைகள் உரை: சொப்ணா & சிரீநிதி இடம்: காந்தி அருங்காட்சியகம், மதுரை 20. நாள்:ஆனி 29, 2045 / 13.07.2014, ஞாயிறு நேரம்: மாலை 4:30 மணி அனைவரும் வருக…. ஒருங்கிணைப்பு: நாணல் நண்பர்கள் குழு & நேயா நற்பணி மன்றம் 9629127102, 9944061111 https://www.facebook.com/nammavaralaaru
இளந்தமிழகம் கொள்கை வெளியீடு – ஆனி 29,2045/சூலை 13,2014
பனுவல் இலக்கியக் கூட்டம் – ஆனி 2045/சூலை2014
திரைப்பட நாள் தவறாக உள்ளது. உரியவரிடம் கேட்டுத் தெளிவு பெறுக!
இலக்கு – ஆனித்திங்கள் கூட்டம்
வணக்கம், நலம் வளம் சூழ வேண்டுகிறோம்.. ‘இலக்கு’ என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாதக் கூட்டம், ஆனி 27, 2045 / 11.07.2014 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்க இருக்கிறது.. தலைமை : பள்ளத்தூர் பழ .பழநியப்பன் அவர்கள்.. தலைவர், அம்பத்தூர் கம்பன் கழகம்.. சிறப்புரை: திரு சோம. வள்ளியப்பன் அவர்கள்.. விருதாளர்: விசால் ஆர்.சாபுரம். அழைப்பை இணைப்பில் காண கோருகிறோம்.. உறவும் நட்புமாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க…
சேக்கிழார் விழா
சேக்கிழார் விழா ஆடி 9 – ஆடி 11, 2045 சூலை 25 – சூலை 27, 2014 இராணி சீதை மன்றம், சென்னை 6
கபிலர் விழா
திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம் கபிலர் விழா அழைப்பிதழ் ஆடி 3 – ஆடி 5, 2045 சூலை 17 – சூலை 20, 2014