அளவளாவல் – திரு சி.எசு.நடராசன்
மாசி 19, 2050 ஞாயிற்றுக்கிழமை 3.3.2019 மாலை 4.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம்,வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல் – திரு சி.எசு.நடராசன், தேசியச் சொற்கள்(National Words ) நூலாசிரியர்
தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
மாசி 18, 2050 சனிக்கிழமை 2.3.2019 மாலை 3 மணி இடம்: பெரியார் மன்றம், தருமபுரி தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் அமைப்பு: தருமபுரி, திருப்பத்தூர், ஒசூர், கிருட்டிணகிரி தலைமை: வீ.சிவாசி (தருமபுரி மண்டலத் தலைவர்) வரவேற்புரை: கோ.திராவிடமணி (தருமபுரி மண்டலச் செயலாளர்) முன்னிலை: இளையமாதன் (மாவட்டத் தலைவர், தருமபுரி), அகிலா எழிலரசன் (மாவட்டத் தலைவர் திருப்பத்தூர்), பெ.மதிமணியன் (மாவட்டத் தலைவர், கிருட்டிணகிரி), சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர், ஒசூர்) தொடக்க உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) சிறப்புரை:…
பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்
மாசி 18, 2050 சனிக்கிழமை 2.3.2019 காலை 11 மணி இடம்: பெருமா அம்மாள் இல்லம், மாரவாடி பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் தலைமை: ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்) படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: இளையமாதன் (மாவட்ட தலைவர், தருமபுரி), வீ.சிவாசி (மண்டலத் தலைவர், தருமபுரி), கோ.திராவிடமணி (மண்டலச் செயலாளர்) நினைவேந்தல் உரை: வ.முல்லைவேந்தன் (மேனாள் அமைச்சர், திமுக), தடங்கம் பெ.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், திமுக), உரத்தநாடு இரா.குணசேகரன்…
ஈ.வெ.இரா.மணியம்மையார் நூற்றாண்டு விழா : பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி
மாசி 12, 2050 செவ்வாய் 26.02.2019 காலை 10.00 தஞ்சாவூர், திருச்சி, செயங்கொண்டம்
கவனயீர்ப்புப் போராட்டம்
கவனயீர்ப்புப் போராட்டம் மாசி 11, 2050 திங்கள் 25.02.2019 முற்பகல் 10மணி -நண்பகல் 12மணி 10, தெளனிங்கு தெரு எதிரில்/OPPOSITE 10 DOWNING STREET, இலண்டன் / LONDON, SW1 [அருகிலுள்ள தொடருந்து நிலையம்: Westminster] தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார், உறவினர்கள், பொதுமக்களால் நடத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை முழு ஆதரவு வழங்குகிறது. மேலும், இப்போராட்டத்தில் தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் பொதுமக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். பிரித்தானியத் தமிழர் பேரவை
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் சென்னை 91 மாசி 19, 2050 ஞாயிற்றுக் கிழமை 03.03.2019 பிற்பகல் 3.30 தந்தை பெரியார் அரசு மேனிலைப்பள்ளி கலைமகள் தெரு, புழுதிவாக்கம் முன்னிலை: புலவர் இளஞ்செழியன் கவியரங்கம் தலைமை: கவிஞர இலிங்கராசா சிறப்புச் சொற்பொழிவு புலவர் துரை செயராமன் அன்புடன் த.மகாராசன், அமைப்பாளர்
இலக்கியச் சிந்தனை 584: அறிஞர் வையாபுரி
மாசி 11, 2050 சனிக்கிழமை பிப்பிரவரி, 23, 2019 மாலை 6 மணி இடம் : சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை இலக்கியச் சிந்தனை 584 : அறிஞர் வையாபுரி(ப் பிள்ளை) சிறப்புரை : புதுவை இராமசாமி குவிகம் இலக்கிய வாசல் 47 “கதை கேட்கலாம் வாங்க “ கதை சொல்பவர்: எழுத்தாளர் சதுர்புசன் அரங்கம்அடைய
சென்னையில் சீனப் பெண் நிறைமதி பங்கெடுக்கும் நிகழ்ச்சி
உலகத் தமிழர் பேரவை சந்திக்கும் தமிழர் உலகம் இடம் : தேவநேய பாவாணர் அரங்கம் (எல்.எல்.ஏ கட்டடம்), அண்ணா சாலை, சென்னை-600 002. மாசி 08, 2050 வெள்ளிக்கிழமை 22.02.2019 மாலை 04.30 மணி சிறப்புரை : தமிழும் – சீன மக்களும் உங்கள் செல்வி நிறைமதி (கிகி சாங்கு) (கொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண்) நிகழ்ச்சி நடுவர்: திரு. அக்கினி (உலகத் தமிழர் பேரவை – தலைமை ஒருங்கிணைப்பாளர்) செல்வி நிறைமதி (கிகி சாங்கு) காணொளி பார்க்க: https://www.youtube.com/watch?v=UH1sHrECtLs&t உலகத் தமிழர் பேரவை,…
‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு
இலக்கியவீதிபாரதிய வித்தியா பவன்கிருட்டிணா இனிப்பகம் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு மாசி 08, 2050 வெள்ளிக்கிழமை 22.02.2019 மாலை 06.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : முனைவர் தெ ஞானசுந்தரம் அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் இராசி அழகப்பன் கவிக்கோ அப்துல் இரகுமான்பற்றிய சிறப்புரை : கவிஞர் அறிவுமதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு துரை இலட்சுமிபதி தகுதியுரை: செல்வி ப. யாழினி உறவும் நட்புமாக வர வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்
தமிழ் உரிமை முழக்கப் போராட்டம்
மாசி 09, 2050 வியாழக்கிழமை 21.02.2019 பிற்பகல் 3.00 முதல் இரவு 7.00 மணி வரை உலகத்தாய்மொழி நாளில் உலகத்தமிழ்க்கழகம் நடத்தும் தமிழ் உரிமை முழக்கப் போராட்டம் தொடக்கவுரை: பழ.நெடுமாறன்
அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம்
அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம் தொடக்கவிழா : கொழும்புத் தமிழ்ச்சஙு்கம், கொழும்பு – வைகாசி 13, 2050 / 25.05.2019 நிறைவு விழா: நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லூரி, அரச்சலூர், ஈரோடு ஆடி 01, 2050 / 27.07.2019 முனைவர் மு.கலைவேந்தன் திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் திருவையாறு 613 204 பேசி 04362 260711; 94867 42503; mukalaiventhan@gmail.com
திராவிடர் கழக மாநில மாநாடு, தஞ்சாவூர்
மாசி 11& 12,, 2050 / 23 & 24 .02.2019, திலகர் திடல், தஞ்சாவூர் திராவிடர் கழக மாநில மாநாடு சமூக நீதி மாநாடு
