கண்டனப் பொதுக்கூட்டம் , சென்னை

வைகாசி 06, 2049 புதன் 20.6.2018 அன்று மாலை 5 மணி  தியாகராயர் நகர், முத்துரங்கம் சாலை, சென்னை தமிழக மக்கள் முன்னணி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைதைக் கண்டித்தும், தோழர்.பெ.மணியரசன் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும் கண்டனப் பொதுக்கூட்டம் தலைமை : தோழர்.பொழிலன் ஐயா.பழ.நெடுமாறன்,  தோழர் ்தியாகு, தோழர்.திருமாவளவன்,  தோழர்.தெகலான்பாகவி,  திருமுருகன்காந்தி,  ஒய்வு பெற்ற நீதிபதிகள்,  மூத்த வழக்குரைஞர்கள்,  மனித உரிமை ஆர்வலர்கள் அணிவகுக்கின்றனர் !  

குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு எம்.வேடியப்பன்

ஆனி 03, 2049  ஞாயிறு – சூன் 17, 2018 – நண்பகல் 11.00 – 1.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல்:  திரு எம்.வேடியப்பன் எழுத்தாளர், விற்பனையாளர், பதிப்பாளர் புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை (Discovery Book Palace)   அனைவரையும் வரவேற்கும் சுந்தரராசன்:  9442525191 கிருபா நந்தன்: 8939604745 அரங்கம் அடைய

திருக்குறளும் நானும் :    சி இராசேந்திரன், இ.வ.ப.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 37 ஆனி 02, 2049 – சனிக்கிழமை –  16.06.2018 மாலை 6.00 மணி திருக்குறளும் நானும் சிறப்புரை :    சி இராசேந்திரன், இ.வ.ப. [துணைத் தலைவர், தீர்வு ஆணையம் – சுங்கம், மத்திய ஆயம், பணி வரி கூடுதல் அமர்வு, தென்மண்டலம், சென்னை]  திரு இராம் குழுமஅலுவலகம்                மூகாம்பிகை வளாகம்                             சி பி  இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே  ஆறாவது தளம்,      மயிலாப்பூர்      சென்னை 600 004   அனைவரும் வருக! அன்புடன்…

நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை

புதன் கிழமை 13.06.2018 மாலை 5.00 சந்திரிகா வணிகமனை, இராயப்பேட்டை, சென்னை 14 உலகத்தமிழர் ஒப்புரவாளர் பேரவை நடத்தும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர்  இலக்கிய வேந்தன்  அயலகத் தமிழறிஞருக்கான இலக்கிய விருதாளர் நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை ‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா

மெய்யப்பனார் பிறந்தநாள் விழா, சென்னை

மெய்யப்பனார் பிறந்தநாள் விழா, சென்னை மெய்யப்பன் அறக்கட்டளை  பரிசு விழா ஆனி 07, 2049 வியாழன் 21.06.2018 மாலை 6.00 நாரதகான சபா-சிற்றரங்கு, ஆழ்வார் பேட்டை, சென்னை   ச.மெ.மீனாட்சி சுந்தரம்

குவிகம் இல்லம் – அளவளாவல் : முனைவர் ஆர்.சிவராமன்

வைகாசி 27, 2049  ஞாயிறு சூன் 10, 2018 நண்பகல் 11.00 – 1.00 ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் முனைவர் ஆர்.சிவராமன் (நிறுவனர், ‘பை’ கணித மன்றம்)   அனைவரையும் வரவேற்கும் சுந்தரராசன்:  9442525191 கிருபா நந்தன்: 8939604745 அரங்கம் அடைய

“கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம்

   வைகாசி 26, 2049 – சனிக்கிழமை சூன் 9 மாலை 6 மணி  இக்சா மையம்,எழும்பூர் (அருங்காட்சியகம் எதிரில்). “கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம்  சிறப்புரை  : இளைஞர் இயக்க நிறுவனர் மருத்துவர் நா.எழிலன், திமுக செய்தி – தொடர்பு இணைச்செயலாளர் பேராசிரியர் கான்சுடன்டைன் இரவீந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் துணைப்பொதுச் செயலாளர் ஆ.சிங்கராயர்   திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை மாவட்டம்

பன்னாட்டுக் கருத்தரங்கம் – வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர்.

பன்னாட்டுக் கருத்தரங்கம்  முதுகலைத் தமிழ்த்துறை, வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். “தமிழ் இலக்கிய மரபில் கலகக் குரல்கள்”

இலக்கியச் சிந்தனை 576 ஆவது நிகழ்வு மற்றும் குவிகம் இலக்கியவாசல் 38 ஆவது நிகழ்வு

இலக்கியச் சிந்தனை 576 ஆவது நிகழ்வு மற்றும் குவிகம் இலக்கியவாசல் 38 ஆவது நிகழ்வு ‘மாறி வரும் சிறுகதைக் களம்’ சிறப்புரை :- திருமதி காந்தலட்சுமி சந்திரமௌலி வைகாசி 12, 2049 சனிக்கிழமை 26-05-2018 மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை அரங்கம் அடைய   உரையாளர் பற்றி:- தமிழிலும் ஆங்கிலத்திலும் 5 புதினங்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ள எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக வடிவமைப்பவர், மொழி பெயர்ப்பாளர், தொலைக் காட்சிக்காகவும், வானொலிக்காகவும் ஏராளமான…

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’

இலக்கியவீதி பாரதிய வித்தியா பவன் கிருட்டிணா இனிப்பகம் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’ வைகாசி 11, 2049 வெள்ளிக்கிழமை 25.05.2018 மாலை 6.30  மணி பாரதிய வித்தியா பவன், மயிலாப்பூர், சென்னை 600 004 முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  தலைமை : இயக்குநர் எசு.பி. முத்துராமன்  அன்னம்  விருது பெறுபவர் : ஓவியக்கவிஞர் அமுதபாரதி  சிறப்புரை  :  இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன் தகுதியுரை : செல்வி ப. யாழினி உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்  இலக்கியவீதி இனியவன்

குவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்

குவிகம் இல்லம் – அளவளாவல்   வைகாசி 06, 2049 ஞாயிறு மே 20   நண்பகல் 11.00 – 1.00 ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை முனைவர் வ.வே.சு. (மேனாள் முதல்வர், விவேகானந்தா கல்லூரி) அவர்களுடன் அளவளாவல்   அனைவரையும் வரவேற்கும் சுந்தரராசன்:  9442525191 கிருபா நந்தன்: 8939604745 அரங்கம் அடைய