தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?

 

1. கவிதை எந்தப் பா வகையிலேயும்

(புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.

 2. 24 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 3.    அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை            மட்டுமே அனுப்புக!

 4. கடைசி நாள் : 31.12.2013.

 5. உங்களின் தெளிவான அஞ்சல் முகவரி,

    மின்னஞ்சல் (e-mail),             

    அலைபேசி விவரங்களைக் குறிப்பிடுக.


பரிசுத் தொகை

முதல் பரிசு உருவா 500

இரண்டாம் பரிசு உருவா 300

மூன்றாம் பரிசு உருவா 200

நான்காம் பரிசு உருவா 100

(5 நான்காம் பரிசுகள்)

 பரிசுகள்   நூல்களாக  மட்டுமே  வழங்கப்பெறும்

 

அனுப்பவேண்டிய முகவரி:

நாளை விடியும்

7, எறும்பீசுவரர் நகர்,

மலைக்கோயில் தெற்கு,

திருவெறும்பூர்,

திருச்சிராப்பள்ளி (மா) – 620013.

மின்னஞ்சல் : naalaividiyum@gmail.com