தலைப்பு-அறமேதெய்வம் : thalaippu-arametheyvam

அறமொன் றேதரு மெய்யின்ப மென்றநல்

லறிஞர் தம்மை யனுதினம் போற்றுவேன் . . .

தேசத் துள்ள இளைஞ ரறிமினோ!

அறமொன் றேதரு மெய்யின்பம்; ஆதலால்

அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால்.bharathiyar01

– பாரதியார்