gnalathamizhthaay01

முழுமுதற் கடவுளும் சங்கத் தமிழின்பம் நுகர்ந்தார்

மும்மைப் புலவர்களின்

மிக்கதன்றே அம் மூதூர்

மெய்மைப் பொருளாந்

தமிழ்நூலின் விளங்குவாய்மைச்

செம்மைப் பொருளுந்

தருவார் திருவாலவாயில்

எம்மைப் பவந்தீர்ப்பவர்

சங்கம் இருந்ததென்றால்

– சேக்கிழார்: பெரியபுராணம்

கடவுளும் சங்கத்தமிழ் ஆய்ந்தார்

கண்ணுதற் பெருதற்கடவுளும் கழகமோ டமர்ந்து

பண்ணுறத தெரித்தாய்ந்த இப்பசுந்தமிழ்

– பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்