விலங்கு மனிதர்  

வலித்திடும், பாசமே வைத்திட அஞ்சிடும்,
வலியது வாழும் வன வாழ்க்கையை
வாழும், விலங்கு மனித உறவுகள்
சூழும், கருணை சுரக்கும் மனமே

 

சந்தானம் சுதாகர்