இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு

 

ஆடி 13, 2048    சனிக்கிழமை     29-07-2017   

 மாலை 6.00 மணி

சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation) ,

அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை

சென்னை 600018   

 

 

கவிக்கோ அப்துல் இரகுமான்

உரையாற்றுபவர்: 

நேசமணி திரு. புதுவை இராமசாமி 

               

தொடர்ந்து

குவிகம் இலக்கிய வாசலின் 28 ஆவது நிகழ்வு

 

தமிழில் விஞ்ஞான எழுத்துகள்

– உரையாற்றுபவர் :     

  திரு ச கண்ணன்     

நிறைவாக

 

குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தக வெளியீடு

 

சில படைப்பாளிகள்

 

அனைவரும் வருக!