இலக்கிய அமுதம் – பெரியசாமி தூரனின் எழுத்துகள்

வைகாசி 26, 2050 ஞாயிறு 09.06.2019 மாலை 5.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017  இலக்கிய அமுதம்  பெரியசாமி தூரனின் எழுத்துகள் சிறப்புரை : ச.கண்ணன் தலைமை : சு.சுந்தரராசன் அன்புடன் எதிர்நோக்கும் அ.இராமச்சந்திரன் தொடர்பிற்கு : 9442525191 ;  9791069435

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    583 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45

மார்கழி 14, 2049 / சனி 29.12.2018 மாலை 6.00 இலக்கியச் சிந்தனை நிகழ்வு    583  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45 2018 தீபாவளி மலர்கள் சிறப்புரை:  ச.கண்ணன் அரங்கம் அடைய  

புதன் வாசகர் வட்டம்: குவிகம் வெளியீடு – ‘சில படைப்பாளிகள்’ குறித்த உரை

புரட்டாசி 31,2049 /   17.10.2018 /மாலை 6.45-7.45 காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை – 600 017 புதன் வாசகர் வட்டம்  குவிகம் மின்னிதழில் வந்த கட்டுரைகள் குவிகம் பதிப்பகத்தின் முதல் வெளியீடு ‘சில படைப்பாளிகள்’ ஆசிரியர்: எசு.கே.என். (குவிகம் கிருபானந்தன்)     பேசுபவர்: திரு ச.கண்ணன் தொடர்புக்கு:  97907 40886 (ம) 99529 52686 கல்வி நிலையம் அடைய

இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு

இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு   ஆடி 13, 2048    சனிக்கிழமை     29-07-2017     மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation) , அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை சென்னை 600018        ‘கவிக்கோ அப்துல் இரகுமான்‘ உரையாற்றுபவர்:  நேசமணி திரு. புதுவை இராமசாமி                  தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 28 ஆவது நிகழ்வு   ‘தமிழில் விஞ்ஞான எழுத்துகள்‘ – உரையாற்றுபவர் :        திரு ச கண்ணன்      நிறைவாக   குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தக…