வெகுளி கணமேயும்
காத்தல்
அரிது
- யாருக்கு?
- இலக்குவனார் திருவள்ளுவன்
0000000000000000000000000000000000000000000000000000000000000000
மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு,
புது தில்லி
புரட்டாசி 06-07,
2050 *** 23-24.09.2019
0000000000000000000000000000000000000000000000000000000000000000
மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாட்டின்
மையப்பொருள் உலக அமைதியும் நல்லிணக்கமும் என உள்ளது. இவ்விலக்கை எட்டுவதற்கான அடிப்படையாக
இருப்பது சினம் தவிர்த்தல் என்பதாகும். எனவே, சினத்துடன் தொடர்புடைய ஒரு தலைப்பில்
கட்டுரை அளிக்கின்றேன்.
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பலராவர்.
சிற்சில இடங்களில் அல்லது பல ...