ஓமானில் பாரதி விழா
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்!
என்ற பாரதியின் கனவை, வள்ளுவர் நிறைவேற்ற பராசக்தி அருள் புரிந்தாள் என்றால், உங்களால் நம்ப முடியுமா? ஆம்!
கடந்த புரட்டாசி 4, 2049 (20-9-2018) வியாழன் மாலை 'பாரதி யார்?' எனும் மேடை நாடகம், மசுகட்டு மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் கபூசு பின் செய்யது அவர்களின் அருளோடும், ...