இனப்படுகொலைக்கான நீதியை இழுத்தடிக்கும்
இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
மாசி 27, 2048 / 11.03.2017 சனி காலை 9.00 மணி,
சென்னைச் செய்தியாளர்கள் சங்கம், சேப்பாக்கம்
ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை, போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்று வருவதை நீங்கள் அறிவீர்கள். இனப்படுகொலை முடிந்து 8 ஆண்டுகள் ஆனபிறகும், பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு போர்க்குற்றங்களை உசாவுவதாக ...