தமிழகப் புலவர் குழுவின் 107 ஆவது கூட்டம் கிருட்டிணன்கோவில் நகரில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில், கோலாகலமாக நடந்தேறியது. பங்குனி 07, 2047 / மார்ச்சு 20, 2016 காலை 10.00 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டமானது தொடங்க, கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் க.சிரீதரன் வரவேற்புரையாற்றினார்.
புலவர் குழுவின் செயற்குழுக் கூட்டத்தில் தலைவர், ...