image-52905

தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை132 & 133; என்னூலரங்கம்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௬ – 416) தமிழே விழி!                         தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை132 & 133; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வைகாசி 25, 2056  ஞாயிறு 08.06.2025  காலை 10.00 மணி தலைமை:  ...
image-52890

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3- அன்றே சொன்னார்கள் 39 : – இலக்குவனார் திருவள்ளுவன்

(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3  - தொடர்ச்சி) வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3                        வானைத் தொடும் அளவிற்கு உள்ளதாகக் கருதும் வகையில் உயர்ந்த மாடிக் கட்டடங்கள் இருந்தன என்பதற்காக வான் தோய் மாடம் என்றும் விண்ணை நெருங்கும் அளவிற்கான உயரம் எனக் கருதும் அளவிற்கு மாடிகள் அமைந்த கட்டடங்கள் இருந்தன என்பதற்கு அடையாளமாக விண்தோய் மாடம் ...
image-52895

57.உபநிடதங்கள் சிறப்பானவையா? + 58. உபநிடதங்கள் உயர்வானவையா? + 59.      சனாதனம் சமற்கிருதத்தில் உள்ளதால்தான் தமிழர்கள் எதிர்க்கின்றனர்? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 54-56 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 57-59 ?. 57 உபநிடதங்கள் சிறப்பானவை என்கிறாரே ஒருவர் உபநிடதங்கள் எண்ணிக்கை வழக்கம்போல் மிகையாகக் கூறப்படுகின்றது. 1008 உபநிடதங்கள்  உள்ளன என்றும் ஏட்டு வடிவில் உள்ளவை 108 என்றும் கூறுகின்றனர். இவற்றுள் குறிப்பிடத்தக்கன 18. அவற்றுள்ளும் சிறப்பானவை 12. அவற்றிலும் இன்றியமையாதன 10 எனப்படுகின்றது. வழக்கம்போல் இல்லாத உயர்வுகளை இவ்வுபநிடதங்களில் ஏற்றிப் பெருமை கூறப்படுகின்றது. ...
image-52898

G எழுத்து வெருளி + 2. J எழுத்து வெருளி + 3. P எழுத்து வெருளி + 4. T எழுத்து வெருளி + அளறு / hell சொல் வெருளி

(தொடரும் ) இலக்குவனார் திருவள்ளுவன் வெருளி அறிவியல்
image-52884

54. இல்லாத ஒன்றை ஒழித்துக் கட்டுவதாகப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.”- பன்னீர் செல்வம்.55. 55. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனச் சொல்லிக் கொடுத்தது சனாதனம் – இரங்கராசு + 56. 56.    சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அறநிலையத் துறையைக் கலைத்துவிட வேண்டியது தானே? -இரங்கராசு  : மெய்யுரை காண்க – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 51-53 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 54-56 ? 54. 'சனாதனம் குறித்து உதயநிதி தாலின் பேசுகிறார். இல்லாத ஒன்றை ஒழித்துக் கட்டுவதாகப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.' என்கிறாரே மேனாள் முதல்வர் பன்னீர் செல்வம். சனாதனம் இல்லை என்கிறாரா?  இல்லாததைப் பற்றிப் பேசினாலே பைத்தியங்கள், உளறட்டும் என்று ஒதுங்கவேண்டியதுதானே. சனாதனம் உள்ளமையால்தானே - அஃது அநீதிகளின் முழுவடிவமாக இருப்பதால்தானே, அதனை உதயநிதி ...
image-52887

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3 : அன்றே சொன்னார்கள்38  – இலக்குவனார்திருவள்ளுவன்

(காலணிகளைக் கவினுற அமைத்தனர் - தொடர்ச்சி)   வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3                                                                                                                கட்டடக்கலையில் தமிழ் மக்கள் பிற துறைகளைப் போல் பிறரால் ஒப்பிட இயலா அளவிற்கு மிகவும் முன்னோடியாக உள்ளனர். விரிவான இப்பொருளில் வானளாவிய கட்டடங்கள் குறித்து முதலில் பார்ப்போம்.19ஆம் நூற்றாண்டு வரை வானுயர் கட்டடங்கள் (skyscrapers) ...
image-52876

51. மசூதிகளுக்கு, தேவாலயங்களுக்குச் செல்வதைப்போல் சனாதனத்த மதிக்க வேண்டும். – மமதா பானர்சி 52. சனாதன மதம் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது – மருதாசல அடிகளார் 53.   “சனாதனம் என்பது ஒரு பழமையான வாழ்வியல் முறை – இவற்றின் மெய் என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 48-50- தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 51-53 ?. 51. 'நான் சனாதன தருமத்தை மதிக்கிறேன். நாம் கோவில்களுக்கு, மசூதிகளுக்கு, தேவாலயங் களுக்குச் செல்கிறோம். ... வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,' என்று மமதா பானர்சி, தெரிவித் துள்ளாரே! வருணாசிரமத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். அவர் சனாதனம் என்பது இந்து மதம், இந்து மதத்திற்கு எதிராக ...
image-52880

காலணிகளைக் கவினுற அமைத்தனர்,  அன்றே சொன்னார்கள் 37- இலக்குவனார் திருவள்ளுவன்

(உயிரறிவியலில் உயர்ந்த நிலையில் இருந்தனர் – யானை (1) தொடர்ச்சி) காலணிகளைக் கவினுற அமைத்தனர் கற்களிலும் முட்களிலும் நடக்க வேண்டிய தேவை ஏற்பட்ட பொழுது அதனால் ஏற்படும் துன்பத்தில் இருந்து விடுபட மனிதன் தொடக்கக் காலத்திலேயே கால்களில் எதையோ அணியும் பழக்கம் உருவாகியிருக்க வேண்டும். அதுவே மக்கள் கூட்டத்தின் நாகரிகத்திற்கேற்ப வெவ்வேறு காலணிகளாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அமெரிக்காவில் ஒரேகான்(Oregon) ...
image-52863

உயிரறிவியலில் உயர்ந்த நிலையில் இருந்தனர் – யானை (1), அன்றே சொன்னார்கள் 36, இலக்குவனார் திருவள்ளுவன்

(கதிரவன் தன்மைகளைக் கணித்த கன்னித்தமிழர்- தொடர்ச்சி)                   உயிரறிவியலில் உயர்ந்த நிலையில் இருந்தனர் – யானை(1)  பயிரறிவியல் ஆக இருந்தாலும் விலங்கியல் ஆக இருந்தாலும் பழந்தமிழ் மக்கள் உயர்ந்த நிலையில் ஆட்சி செய்துள்ளனர். உயிரினங்களின் பெயர்கள், உறுப்புகளின் பெயர்கள், தன்மை, முதலானவை வெறும் சொற்கூட்டமாகவோ ஒரு பொருளுக்கான பல பெயராகவோ பார்க்கப்படுவது தவறு. இவற்றையே நாம் பிற மொழிகளில் ...
image-52869

48.       சனாதனம் யாருக்கும் எதிரி கிடையாது – அண்ணாமலை   49. திருப்பாணாழ்வார் கோயிலில் நந்தி சிலை விலகியிருப்பதே சனாதனம் – அண்ணாமலை 50.       சனாதனம் அனைத்து மதங்களிலும் உள்ளது – தினகரன். -யாவும் பொய்யே – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 45-47 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 48-50 ? 48. சனாதன தருமம் எப்போதும், யாருக்கும் எதிரி கிடையாது என அண்ணாமலை கூவுகிறாரே! இப்படிச் சொல்பவர்கள்தான் மக்களுக்கு எதிரி. ஒரு வகுப்பாரை உயர்த்தியும் பிற வகுப்பாரையும் தாழ்த்தியும் சொல்வதிலிருந்தே பிற வகுப்பாருக்குச் சனாதனம் எதிரி என்பது புரியவில்லையா? இதன் மூலம் அந்த ஒரு வகுப்பாருக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவதால் அவர்களுக்கும் சனாதனம் எதிரிதான். ...
image-52872

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15 : மக்களுக்குத் தேவை நல்லாட்சி!- இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14 - தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15 மக்களுக்குத் தேவை நல்லாட்சி! “அரசுமுறை செய்க களவில் லாகுக”         – ஐங்குறுநூறு, பாடல் 8, அடி 2 புலவர்: ஓரம்போகியார்திணை: மருதம்சொற் பிரிப்பு : களவு இல்லாகுக நாட்டில் அரசு முறையாக இயங்க வேண்டும். வஞ்சகம் இல்லாதிருத்தல் வேண்டும் என்கிறார் ...
image-52860

கதிரவன் தன்மைகளைக் கணித்த கன்னித்தமிழர், அன்றே சொன்னார்கள்35, இலக்குவனார் திருவள்ளுவன்

(வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர் - தொடர்ச்சி) கதிரவன் தன்மைகளைக் கணித்த கன்னித்தமிழர்  சூரியன் அல்லது ஞாயிறு ஒரு விண்மீனே! சூரியனின் கிரேக்கப் பெயர் அப்பல்லோ என்பதாகும். கிரேக்கத் தொன்மக் கதையின்படி லெட்டோ (Leto)வின் உறவால் சீயசு (Zeus) தாய் ஆகிக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள இடம் தேடி அலைந்து இறுதியில் கிரேக்கத்தில் உள்ள தீவில் (தெலோசு : ...