பெரியார் நூலக வாசகர் வட்டம்- சனாதனம்-பொய்யும் மெய்யும் நூலாய்வு: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
பெரியார் நூலக வாசகர் வட்டம் 2592ஆம் நிகழ்வு இடம் : அன்னை ஈ.வெ.இரா.மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை 600 007 நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2057, பங்குனி 19 / 02.04.2026 தலைவர்: வழக்குரைஞர் மானமிகு ஆ.வீரமர்த்தினி தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம் நூலாய்வு: “சனாதனம் – பொய்யும் மெய்யும்” ஆய்வுச் சிறப்புரை: மானமிகு ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஏற்புரை: மானமிகு இலக்குவனார் திருவள்ளுவன் முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, செ.சனார்த்தனம், நன்றியுரை: மானமிகு ஆ.வெங்கடேசன், செயலர், பெரியார்…
போற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021
புதுமை இலக்கியத் தென்றல் – 799ஆம் நிகழ்ச்சி
ஆவணி 23, 2050 திங்கட்கிழமை 09.09.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன்: கல்வி
புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி
ஆவணி 09, 2050 திங்கட்கிழமை 26.8.2019மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணிப் புரவலர்) சிறப்புரை: அரிமா முனைவர் த.கு.திவாகரன் தலைப்பு: திராவிட இயக்க முன்னோடிகள்
முனைவர் சி.இலக்குவனார் நினைவேந்தல் & தஞ்சை கூத்தரசனின் நூலாய்வு
ஆவணி 18, 2049, திங்கள், 03.09.2018 மாலை 6.30 அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி முன்னிலை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆற்றும் நினைவேந்தல் உரை & நூல் திறனாய்வு உரை 1.நினைவில் வாழும் பேராசிரியர் சி.இலக்குவனார் சிறப்பியல்புகள் தஞ்சை கூத்தரசன் எழுதிய ‘ஒரு எளிய தொண்டனின் இனிய நினைவுகள்’ ஏற்புரை: தஞ்சை கூத்தரசன் புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)
கா.வேழவேந்தன் : கண்ணதாசன் கவிதைகள்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் ஆவணி 08, 2046, ஆகத்து 25, 2015 செவ்வாய் மாலை 6.00 தலைநிமிர வைத்த தமிழ் இலக்கியங்கள் தொடர் சொற்பொழிவு 17 கவிவேந்தர் கா.வேழவேந்தன் ஆ.வீரமர்த்தினி
