ஆவணி 09, 2050 திங்கட்கிழமை 26.8.2019
மாலை 6.30 மணி

 அன்னை மணியம்மையார் அரங்கம்,

பெரியார் திடல், எழும்பூர்

புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி

தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
தொடக்கவுரை: தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணிப் புரவலர்)
சிறப்புரை: அரிமா முனைவர் த.கு.திவாகரன்
தலைப்பு: திராவிட இயக்க முன்னோடிகள்