தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 13, 14 & 15: இணைய அரங்கம்

தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 13, 14 & 15: இணைய அரங்கம் ஆடி 22, 2053 ஞாயிறு , 07.08.2022, காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: கலைமாமணி குத்தாலம் மு.செல்வம் பரதக் கலாலயப் பள்ளி திருபுவனம் ஆத்துமநாதன் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை கலைச்சுடர் மணி சசிரேகா கனகசபை பரதநாட்டியப் பள்ளி கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                              வரவேற்புரை: தமிழாசிரியை (உ)ரூபி தலைமையுரை…

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 10,11 & 12 : இணைய அரங்கம் – சூலை 24,2022

தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 10,11 & 12: இணைய அரங்கம் ஆடி 08, 2053 ஞாயிறு , சூலை 24, 2022, காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: கவிஞர் முனைவர் மு.பொன்னவைக்கோ முன்னை மும்மைத் துணைவேந்தர் முனைவர் ச.சு.இராமர் இளங்கோ மேனாள் தலைவர், பாரதிதாசன் உயராய்வு மையம் முனைவர் (இ)லிங்க.இராமமூர்த்தி ஆய்வுத் தகைமையாளர் . இந்தியக் குமுகாய அறிவியல் ஆராய்ச்சிக் கூட்டமைப்பு. கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு…

கோவை ஞானி – எசு.என்.நாகராசன் நினைவு இணையக் கருத்தரங்கு

கோவை ஞானி – எசு.என்.நாகராசன் நினைவு இணையக் கருத்தரங்கு ஆடி 07, 2053 சனி 23.07.2022 மாலை 6.00-7.30  – இரவு 7.30-9.00 ஈரமர்வுகள் கூட்ட எண்: 864 136 8094    புகு எண்: 12345 கோவை ஞானி வாழ்வும் பணியும் மாலை 6.00 – இரவு 7.30 தொடக்க உரை: முத்துக்குமார் கருத்துரை: சுப்பிரபாரதி மணியன் பஞ்சாங்கம் சோதி மீனா சவகர் எசு.என்.நாகராசன் வாழ்வும் பணியும் இரவு 7.30-9.00 தொடக்க உரை: கண.குறிஞ்சி கருத்துரை: தோழர் தியாகு யமுனா இராசேந்திரன் பொதிய…

தமிழ்க்காப்புக்கழகம்ஆளுமையர் உரை: திரு தி.கோ.சீ.இளங்கோவன், நா.உ.,

தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் 1 :  இணைய அரங்கம் நாள்: வைகாசி 08 , 2053 ஞாயிறு  22.05.2022 காலை 10.00 ஆளுமையர் உரை:   திரு தி.கோ.சீ.இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சிறப்புரை: மக்கள் மன்றங்களும் நானும்  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)   வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் நன்றியுரை:  தமிழாசிரியை திருவாட்டி உரூபி

என்னூல் திறனரங்கம் 2 – இலக்குவனார் திருவள்ளுவன் – 06.03.2022

மாசி 22, 2053 / ஞாயிறு / 06.03.2022 காலை 10.00 இலக்குவனார் திருவள்ளுவனின் 3 நூல்கள் குறித்த இணைய வழித் திறனாய்வரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 * கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) என்னூல் திறனரங்கம் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்  வரவேற்புரை: திரு ப.சிவக்குமார் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் ஆய்வுரைஞர்கள்: முதுமுனைவர் மரு.ஒளவை மெய்கண்டான், குழந்தைகள் நல நரம்பியல் மருத்துவ வல்லுநர் முனைவர் மு.முத்துவேலு மேனாள் பதிவாளர்,…

சமற்கிருதம் செம்மொழியல்ல: அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை

தமிழே விழி !                                                                             தமிழா விழி  !   தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழியல்ல இணைய அரங்கம் 14 அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை கார்த்திகை 26, 2052 ஞாயிறு 12.12.2021  காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: புலவர் பொதுவைக்குடி செல்வம் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: கவிஞர்  தமிழ்க்காதலன் முனைவர் அதிரடி அன்பழகன் நன்றியுரை : திருவாட்டி இரா.கார்த்திகா  நிறைவுரை:  தோழர் தியாகு  அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம் 

சமூகநீதித் தமிழ்த் தேசம்! – கால் நூற்றாண்டு நிறைவு விழா

புரட்டாசி 20, 2049, சனிக்கிழமை, 06.10.2018,  மாலை 5.00 காரணீசுவரர் கோவில் தேரடித் தெரு, சைதாப்பேட்டை சமூகநீதித் தமிழ்த் தேசம்! தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வெள்ளி விழா திலீபன் நினைவேந்தல்  கூவம் அடையாறு ஆற்றோர மண்ணின் மக்களை வெளியேற்றாதே!  கண்ணகி நகர் – பெரும்பாக்கத்தில் அடைத்துள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து!  மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் இழிவை ஒழி! துப்புரவுப் பணிக்கு எந்திரப் பொறிகளைப் பயன்படுத்து!  பொது (‘நீட்டு’ ) த் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் விலக்குக் கொடு! இந்திய உயர்கல்வி…

தமிழ்ப்பள்ளிகளை    மூடாதே!’ – உரையரங்கம்

சென்னையில் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 அன்று, ‘தமிழ்ப்பள்ளிகளை    மூடாதே!’ என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக்கழகம் உரையரங்கம் நிகழ்த்தியது. தமிழ்வழிக்  கல்விக்கழகம், தாய்த்தமிழ்க் கல்விப்பணி,  தமிழ் அமைப்புகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க்கல்வி இயக்கம், உலகத்தமிழர் பேரவை   முதலான பல அமைப்புகளுடன் இணைந்து  நடத்தப்பெற்ற, இக்கூட்டத்தில் திருவள்ளுவர்  மழலையர்  – தொடக்கப்பள்ளி மழலையர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். வழ.அங்கயற்கண்ணி பாரதிதாசன் பாடல் பாடினார்.   த.தமிழ்த்தென்றல் வரவேற்புரை யாற்றினார்.    இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை யுரையாற்றினார்.  முனைவர் க.ப. அறவாணன்…

தமிழ்ப்பள்ளிகளை மூடாதே! – உரையரங்கம், சென்னை

எண்என்ப   ஏனை   எழுத்துஎன்ப   இவ்விரண்டும் கண்என்ப   வாழும்   உயிர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 392) தமிழ்ப்பள்ளிகளை          மூடாதே! உரையரங்கம் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 தே.ப.ச. (இக்சா) மையம் (கு/ஊ), (அருங்காட்சியகம் எதிர்ப்புறம்), எழும்பூர், சென்னை 600  008 தமிழ்த்தாய் வாழ்த்து: திருவள்ளுவர் தமிழ்வழிப்பள்ளி வரவேற்புரை  :         த.தமிழ்த்தென்றல் தலைமை      :               இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரை:      முனைவர் க.ப. அறவாணன் கருத்துரை   : தமிழ்நிகழ்ச்சிச் செம்மல் பொறி. கெ.பக்தவத்சலம் கல்வியாளர் முனைவர் இ.மதியழகி எழுத்தாளர் மாம்பலம் ஆ,சந்திரசேகர் கல்வியாளர்…

தமிழீழம் – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம்

தமிழர் தலைவிதி தமிழர் கையில் : பேர்லினில இடம்பெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம் !    பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கம் செருமன் தலைநகர் பேர்லினில் இடம்பெற்றது. இலங்கைத்தீவின் தேசிய இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும், ஈழத்தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் செயற்பட்டு வருகின்றது. கனாடாவில் இடம்பெற்றிருந்த மக்கள் அரங்கத்தின் தொடர்சியாகத் தற்போது செருமனியில் இடம்பெற்றுள்ளது. செருமன்…

“பயிலரங்கம்” – 6, சூலூர்

“பயிலரங்கம்” – 6 நாள் :  மாசி 30, 2047 / 13-03-2016 ஞாயிறு காலை 10 மணி இடம்: ஆனைமுத்து அவைக் கூடம், கலங்கல் பாதை, சூலூர், கோவை. உரை: தோழர் தியாகு அமர்வு 1 : காலை 10 முதல் மாலை 4 வரை பொருள் : ” மார்க்சியப் பொருளியல் அடிப்படைகள்” அமர்வு : 2 மாலை 4 முதல் 6 வரை பொருள் : “சின்னாபின்னமாக்கப்படும் சிரியா “ ஏற்பாடு : மார்க்சிய ஆய்வு மையம் ,கோவை தொடர்புக்கு:…