வெற்றிச்செழியனின் ‘நம்பிக்கை நாற்றுகள்’ வெளியீட்டு விழா
மார்கழி 09, 2048 ஞாயிறு 24.12.2017 மாலை 4.15முதல் இரவு 8.15 வரை பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி, குன்றத்தூர் வெற்றிச்செழியனின் நம்பிக்கை நாற்றுகள் நூல் வெளியீட்டு விழா வெளியீடு : திருமிகு பேரரசி பெறுநர் : திருஉலோ.சத்தியராசு பொறி.தி.ஈழக்கதிர் வளமை பதிப்பகம் 9840977343, 044 2478 2377
காலத்தின் குறள் பெரியார் நூல் வெளியீட்டு விழா
‘காலத்தின் குறள் பெரியார்’ நூல் வெளியீட்டு விழா மார்கழி 07, 2048 வெள்ளி திசம்பர் 22,2017 மாலை 6.00 தே.ப.ச. (இக்சா) மையம், சென்னை 600008 நூல் வெளியீட்டுச் சிறப்புரை: பேரா.சுப.வீரபாண்டியன் அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும், வணக்கம். தமிழரசன் (எ) வேலரசு ஆகிய நான் கடந்த 24.12.2015 (பெரியார் 42 ஆம் நினைவுநாள்) தொடங்கி 2016 சூன் திங்கள் வரை ‘அய்யாமொழி பொய்யாமொழி’ என்கிற தலைப்பில் குறள் வெண்பா இலக்கணத்தில் 440 புதுக்குறள்கள் என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்தேன். பதிவிட்ட காலத்தில் நல்ல வரவேற்பைப்…
பிரதிபா இலெனின் நினைவேந்தல் – நூல் வெளியீடு, சென்னை
மார்கழி 09, 2048 ஞாயிறு திசம்பர் 24, 2017 மாலை 6.00 முத்தமிழ்ப்பேரவை, சென்னை 600 020 பிரதிபா இலெனின் நினைவேந்தல் படத்திறப்பு : மு.க.தாலின் பிரதிபா நூல் வெளியீடு : ஆசிரியர் கி.வீரமணி நூல் பெறுநர் : புரட்சிப்புயல் வைகோ நினைவுரை : நக்கீரன் கோபால் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் நினைவில் அழைக்குநர் : கோவி.இலெனின்
திரு பெ.சு.மணியின் ‘நான் மறவேனே’ நூல் வெளியீடு
ஆவணி 24, 2048 – சனிக்கிழமை – 09-09-2017 மாலை 5.30 மணி வினோபா அரங்கம், தக்கர்பாபா வித்யாலயம் திரு பெ.சு.மணியின் ‘நான் மறவேனே’ நூல் வெளியீடு அனைவரும் வருக!
‘கவிதை மழை’ நூல் வெளியீடு, சென்னை
புரட்டாசி 01, 2048 / 17/09/2017 காலை 10.00 மணி தமிழகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான கவிஞர்கள் பங்கேற்றுள்ள ‘கவிதை மழை’ நூல் சென்னை, பெரம்பூர், மீனாட்சி தெரு, எண். 3 இல் அமைந்துள்ள அன்னதான சமாச அரங்கில் வெளியிடப்படுகிறது. திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி முத்துலிங்கம் வெளியிடுகிறார். சோலைப் பதிப்பகம் தொகுத்தளிக்கிறது.
மலேசியாவில் கற்பூரசுந்தரபாண்டியன் இணையர் நூல் வெளியீடு
மலேசியாவில் கற்பூரசுந்தரபாண்டியன் இணையர் நூல் வெளியீடு அகில உலக ஆன்மிகமாநாடு 2017, மலேசியா நாட்டில் பத்துமலையில் வைகாசி 26 – 28, 2048 / 09.06.2017முதல்11.06.2017 வரை 3 நாள் நடைபெற்றது. வைகாசி 26, 2048 / 09.06.2017 அன்று நடைபெற்ற தொடக்க விழா,வில், பவானி சத்தியத்தின் சக்திநிலை சங்கத்தின் தலைவர் ஞான இராசாம்பாள், சித்தர் செம்மல் இரா.கற்பூரசுந்தரபாண்டியன், கல்வியாளர் சாந்தா பாண்டியன் இணையர் எழுதிய ‘சித்தர்கள் கூறும் இரகசியங்கள்‘ என்ற நூலை, வெளியிட்டார். சிங்கப்பூர் இராமகிருட்டிணா மடத்தின் தலைவர் தவத்திரு…
கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா
கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா கவிதைஉறவு 45 ஆம் ஆண்டு விழாவும் ஏர்வாடியாரின் நூல்களின் வெளியீடும் கவிதை உறவுப் பரிசுகள், விருதுகள் வழங்குதலும் சென்னை வாணி மகாலில் மிகச்சிறப்பாக நடந்தது. முனைவர் நல்லி குப்புசாமி(செட்டி) தலைமையில் இல கணேசன் பரிசுகள் விருதுகள் வழங்கினார். கவிப்பேரருவி தமிழன்பன் சிறப்புரையாற்றினார். ஏர்வாடியார் முதல் நூல் 1976 இல் கவியரசர் கண்ணதாசன் வெளியிட்டார். இவ்விழாவில் 100ஆவது நூலைத் தமிழன்பன் வெளியிட பபாசி தலைவர் காந்தி கண்ணதாசன் பெற்றுக்கொண்டார். முனைவர் உலகநாயகி, பேராசிரியர் இரா.மோகன், கவிஞர்…
தி.வே.விசயலட்சுமியின் ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு
சித்திரை 11, 2048 / 24-4-2017 அன்று சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவன் அரங்கில், புலவர் தி.வே.விசயலட்சுமி எழுதிய ‘இலக்கிய ஆய்வுகள்’ என்ற நூலை மாண்புமிகு நீதியரசர் வள்ளிநாயகம் வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். முனைவர் பெ. அருத்தநாரீசுவரன், முனைவர் சரசுவதி இராமநாதன், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர். கிருட்டிணன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்ந்துரை நல்கினர். முனைவர் கோ பெரியண்ணன் தலைமையுரை ஆற்றினார். முனைவர் உலகநாயகி பழனி நிரலுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது.
ஔவை தி.க.சண்முகம் 105 ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்
சித்திரை 13, 2048 /புதன்/ ஏப்பிரல் 26, 2017 மாலை 6.00 இரசியப்பண்பாட்டு அறிவியல் மையக்கண்காட்சி அரங்கம் சென்னை 600 006 ஔவை தி.க.சண்முகம் 105 ஆவது பிறந்தநாள் பெருமங்கலம் தி.க.ச.கலைவாணனின் ‘மனைவி அமைவதெல்லாம்’ நூல் வெளியீடு விருதுகளும் பொற்கிழிகளும் வழங்கல்
தி.வே.விசயலட்சுமியின் ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு
சித்திரை 11, 2048 திங்கள் ஏப்பிரல் 24, 2017 மாலை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புலவர் தி.வே.விசயலட்சுமி எழுதிய ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு பாரதிய வித்தியாபவன் சிற்றரங்கம், சென்னை 600 004
‘எழில் பூக்கள்’ கவிதை நூல் அறிமுக விழா, ஒண்டாரியோ
சித்திரை 03, 2048 ஞாயிறு ஏப்பிரல் 16, 2017 மாலை 5.00 தம்பிப்பிள்ளை நந்திவருமன் வழங்கும் ‘எழில் பூக்கள்’ கவிதை நூல் அறிமுக விழா
நூல் வெளியீடும் அறிமுகக் கூட்டமும், ஈரோடு
பங்குனி 20, 2048 ஞாயிறு ஏப்பிரல் 02, 2047 காலை 10.00 – நண்கல் 1.00 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாரதி புத்தகாலயம்