‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ – பன்னாட்டுக் கருத்தரங்கம்

உலகத் தமிழ்ச் சங்கம் பன்னாட்டுக் கருத்தரங்கம்    உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் ‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் புரட்டாசி 04-08, 2052 (20.09.2021 முதல் 24.09.2021 முடிய) ஐந்து நாள்கள்  இந்திய நேரம்: மாலை 4.00மணிக்கு அணுக்கச் செயலி வழியே நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க. . . பதிவுப்படிவம்https://tinyurl.com/2w8aw8a9இணைப்புhttps://tinyurl.com/25u64t9yகூட்ட அடையாள எண்:203 717 1676நுழைவுச்சொல்: wtsஅனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு  மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!

பன்னாட்டுக் கருத்தரங்கம் – வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர்.

பன்னாட்டுக் கருத்தரங்கம்  முதுகலைத் தமிழ்த்துறை, வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். “தமிழ் இலக்கிய மரபில் கலகக் குரல்கள்”

தமிழ், கலை, இலக்கியங்களில் பண்பாடு பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை

தமிழ், கலை இலக்கியங்களில் பண்பாடு பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை மாசி 04 & 05, 2049பிப்பிரவரி 16 & 17, 2018 அறிவிப்பு அழைப்பு மடல் தமிழ் முதுகலை – உயராய்வுத்துறை எத்திராசு கல்லூரி, சென்னை பதிவு, கட்டுரை இறுதி நாள் மார்கழி 10, 2048 – திச.25, 2017 ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் பெ. நிருமலா முனைவர் பா.கௌசல்யா முனைவர் கு.சிதம்பரம் தொலைபேசி : 9566069208 / 9444418670 / 9176363139 மின்னஞ்சல் : tamilbk2014@gmail.com கருத்தரங்கம் பற்றிய பிற தகவல்களைத் தெரிந்து கொள்ள:…

இலக்கியப்பதிவுகளும் சமகாலப் போக்குகளும் – பன்னாட்டுக் கருத்தரங்கம், பொள்ளாச்சி

கார்த்திகை 25, 2048 / திசம்பர் 11, 2017 சரசுவதி தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் முனைவர் ச.இராசலதா கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சிரீ சரசுவதி தியாகராசர் கல்லூரி பொள்ளாச்சி 642107 பேசி 9486787230 மின்வரி : hodtamil@stc.ac.in 

வி.இ.நா.செ.கு.நா.கல்லூரி, பன்னாட்டுக்கருத்தரங்கம், விருதுநகர்

ஆவணி 03, 2048 வெள்ளிக்கிழமை 19.08.2017 காலை 10.00 வி.இ.நா.செ.கு.நா.கல்லூரி, பன்னாட்டுக்கருத்தரங்கம், விருதுநகர் தமிழ் இலக்கியங்களில் வழிபாடுகள் முதுகலைத்தமிழ்த்துறை  

தமிழியலின் பயணவெளி – பன்னாட்டுக்கருத்தரங்கம், மதுரை

  ஐப்பசி 17, 2048 /வெள்ளி/ நவம்பர் 03, 2017 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியற்புலம் தமிழ் ஆய்வாளர் மன்றம் தமிழியலின் பயணவெளி – பன்னாட்டுக்கருத்தரங்கம்   கட்டுரைகள் அனுப்புதற்குரிய கடைசி நாள் : புரட்டாசி 13, 2048 வெள்ளி செட்டம்பர் 29,2017 அனுப்பவேண்டிய மின்வரி : tamilrsamku@gmail.com      செ.மனோகரம்மாள், செயலர் பேசி 9600733053, 9626832556  

தமிழ் இலக்கியங்களில் வழிபாடுகள், பன்னாட்டுக் கருத்தரங்கம்

தமிழ் இலக்கியங்களில் வழிபாடுகள் பன்னாட்டுக் கருத்தரங்கம் விருதுநகர் செந்திக்குமார(நாடார்) கல்லூரி)     நாள் ஆடி 26, 2048 /  வெள்ளிக்கிழமை / ஆகத்து 11, 2017   ஆய்வுக்கட்டுரை பெறுவதற்கான இறுதிநாள் :  ஆடி 15, 2048 / சூலை 31, 2017   தொடர்பிற்கு: முனைவர் சு.தங்கமாரி பேசி: 9894102130 மின்வரி: pgtamil@vhnsnc.edu.in

ஆழ்வார்கள் – ஒரு பன்முக நோக்கு : பன்னாட்டுக் கருத்தரங்கம்

  ஆழ்வார்கள் – ஒரு பன்முக நோக்கு :  பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழ் முதுகலை – உயராய்வு மையம் பச்சையப்பன் கல்லூரி, சென்னை  ஆடி 08 & 09, 2048 : திங்கள் & செவ்வாய்:  சூலை 24 & 25, 2017 கருத்தரங்கக்குழுத் தலைவர் முனைவர் ப.அனுராதா தொடர்புக்கு : முனைவர் இல.செ. திருமலை drthirumalai72@gmail.com

பன்னாட்டுக்கருத்தரங்கம், மார்ச்சு 2017, மதுரை

 பங்குனி 28, 2048 / 31.03.2017   தமிழ் உயராய்பு மையம், தியாகராசர் கல்லூரி,மதுரை  மாணிக்கவாசகர் பதிப்பகம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் மதுரை – இலக்கியங்களில், ஆவணங்களில், வாழ்வியலில்!     ஒருங்கிணைப்பாளர்: முனைவர் இ.பேச்சிமுத்து, 7598132916  

காலந்தோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை

தை 30, 2048 ஞாயிற்றுக்கிழமை பிப்பி்ரவரி 12, 2017 காலை 9.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை சல்லடியன் பேட்டை, பள்ளிக்கரணை 600 100 ஆதிரை பதிப்பகம் ஈகரைத் தமிழ்ச்சங்கம் ஈப்போ முத்தமிழ்ப்பபாவலர் மன்றம் ஆசான் நினைவு கலை  அறிவியல் கல்லூரி

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 7/7: இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 7/7     “தொல்காப்பிய ஆராய்ச்சியில் இலக்குவனாரின் உட்பொருள் விளக்கம்” குறித்து, முனைவர் உ.அலிபாவா உவகையுடன் உரைக்கிறார்; தமிழின்மீது, தமிழ்மக்கள்மீது, தமிழ் நாகரிகத்தின்மீது உயரிய மதிப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இலக்குவனாரின் ஆய்வுரைகள் அமைந்துள்ளன என்கிறார்; தொல்காப்பியத்தைத் தமிழ்மரபு நெறியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியம் மூலம் அறியலாகும் பல்துறை அறிவைப் புலப்படுத்தியவர்;…