கருத்தில் வாழும் கவிஞர் தாராபாரதி

கார்த்திகை 07, 2049 வெள்ளிக்கிழமை  23.11.2018  மாலை  06.30 மணி  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்  கருத்தில் வாழும்கள் தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : தேசியமணி புதுவை இராமசாமி  அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் கவிமுகில் கவிஞாயிறு தாராபாரதிபற்றிச்  சிறப்புரை  :  முனைவர் இரா. மோகன்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன் தகுதியுரை: செல்வி ப. யாழினி   உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதி   திரு. கிருட்டிணா இனிப்பகம்  

இலக்கியச் சிந்தனையின் 571  ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு

கார்த்திகை 09, 2048   25-11-2017   சனிக்கிழமை  மாலை 6.00 மணி   சீனிவாச காந்தி நிலையம்,  (Gandhi Peace Foundation)                            அம்புசம்மாள் தெரு                                                ஆழ்வார்பேட்டை சென்னை 600018   இலக்கியச் சிந்தனையின் 571  ஆவது நிகழ்வு  ‘ சருதார் வல்லபாய் படேல்’ – உரையாற்றுபவர்  திரு. புதுவை  இராமசாமி  …… தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு நூல் வெளியீடும் அறிமுகமும்  ‘வைகறைக் காற்று’ (மரபுக் கவிதைகள்) ஆசிரியர்:  தில்லை வேந்தன்  அறிமுக உரை : திரு  பாலகிருட்டிணன்   (சுபா) அனைவரும் வருக…

இலக்கியச் சிந்தனையின் 568 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 30  ஆவது நிகழ்வு

புரட்டாசி 14, 2018  சனிக்கிழமை  30-09-2017  மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation)                            அம்புசம்மாள் தெரு                                                    ஆழ்வார்பேட்டை, சென்னை 600018    இலக்கியச் சிந்தனையின் 568 ஆவது நிகழ்வு  ‘கவியோகி சுத்தானந்த பாரதி’ –    உரையாற்றுபவர்                          திரு. புதுவை  இராமசாமி தொடர்ந்து   குவிகம் இலக்கிய வாசலின் 30  ஆவது நிகழ்வு நூல் அறிமுகம்:  ‘நான் என்னைத் தேடுகிறேன்’ – சுரேசு இராசகோபால்  கவிதைத்  தொகுப்பு அறிமுக உரை : திரு ஆர். அரவிந்தகுமார்                               (கல்வியாளர், புதுவை)   நூல் வெளியீடும்…

இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு

இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு   ஆடி 13, 2048    சனிக்கிழமை     29-07-2017     மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation) , அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை சென்னை 600018        ‘கவிக்கோ அப்துல் இரகுமான்‘ உரையாற்றுபவர்:  நேசமணி திரு. புதுவை இராமசாமி                  தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 28 ஆவது நிகழ்வு   ‘தமிழில் விஞ்ஞான எழுத்துகள்‘ – உரையாற்றுபவர் :        திரு ச கண்ணன்      நிறைவாக   குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தக…