கார்த்திகை 09, 2048   25-11-2017  

சனிக்கிழமை  மாலை 6.00 மணி  

சீனிவாச காந்தி நிலையம், 

(Gandhi Peace Foundation)                           

அம்புசம்மாள் தெரு                                               

ஆழ்வார்பேட்டை சென்னை 600018  

இலக்கியச் சிந்தனையின்

571  ஆவது நிகழ்வு

 ‘ சருதார் வல்லபாய் படேல்’

– உரையாற்றுபவர்  திரு. புதுவை  இராமசாமி 

…… தொடர்ந்து

குவிகம் இலக்கிய வாசலின்

32 ஆவது நிகழ்வு

நூல் வெளியீடும் அறிமுகமும்

 ‘வைகறைக் காற்று’

(மரபுக் கவிதைகள்)

ஆசிரியர்:  தில்லை வேந்தன் 

அறிமுக உரை : திரு  பாலகிருட்டிணன்   (சுபா)

அனைவரும் வருக