பாரதிதாசனின் 125ஆம்ஆண்டு பிறந்தநாள் விழா, பெங்களூர்
பங்குனி 12, 2047 / மார்ச்சு 25, 2016 காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பெங்களூர் தமிழ்ச்சங்கம் தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறை
தொல்காப்பியர் சிலை உருவாக்க ஆய்வு
(சொடுக்கிப் பார்த்தால் பெரிதாகத் தெரியும்.) முதல் நான்கு படங்கள் முனைவர் முகிலை இராசபாண்டியன், இலக்குவனார் திருவள்ளுவன், செந்தமிழ்ச்சித்தன், அரிமா கந்தசாமி, ஆதித்தன் ஆகியோர் ஆவணி 5, 2046 / ஆக.22, 2015 அன்று பார்வையிட்ட பொழுது எடுக்கப்பெற்றவை. அதற்கு முந்தைய பார்வையில் தெரிவித்தவற்றுள் ஆறு நிறைவேற்றப்படாமல் இருந்தன. அவற்றைச் சரி செய்யுமாறு அப்பொழுது தெரிவிக்கப்பட்டது. மேலும் தலைமுடி வழித்துச் சீவப்பட்டதுபோல் அல்லாமல் சற்று எழுந்து வளைந்து செல்வதுபோல் இருக்க வேண்டும் என்று பேரா.முகிலை இராசபாண்டியன் தெரிவித்தார். அவ்வாறே இப்பொழுது அமைந்துள்ளது. முடிவுறும் நிலையில் தொல்காப்பியர்…