இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : வல்லிக்கண்ணன்
அன்புடையீர், வணக்கம். இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த ஆண்டின் நிறைவு நிகழ்ச்சி – கார்த்திகை 28, 2047 / 13.12.2016 செவ்வாய் அன்று மாலை 06.30 மணிக்கு ‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்’ முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை: முனைவர் மா.ரா.அரசு சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு இணைப்புரை: முனைவர் ப.சரவணன் இடம் : பாரதிய வித்தியா பவன் – மயிலாப்பூர். உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் – இலக்கியவீதி இனியவன்
இலக்கிய வீதி : மறுவாசிப்பில் விக்கிரமன் – நிகழ்ச்சிப்படங்கள்
தை 19, 2047 / 02-02-2016 [படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!]
இலக்கிய வீதி : மறுவாசிப்பில் விக்கிரமன்
அன்புடையீர் வணக்கம்.. இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில், இந்த ஆண்டின் முதல் நிகழ்வாக தை 19, 2047 / 02-02-2016 அன்று மறுவாசிப்பில் விக்கிரமன் உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்! என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.
இலக்கிய வீதியின் “மறுவாசிப்பில் ஆர்.வி.”
அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இந்த மாதம் இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் , மாசி 15, 2046 / 27.02.2015 மாலை 06.30 மணிக்கு, “மறு வாசிப்பில் ஆர்.வி.” உறவும் , நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்.. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்