அழை-மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன் ; akara-images-164

அன்புடையீர்,

வணக்கம்.

இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’

வரிசையில் இந்த ஆண்டின் நிறைவு நிகழ்ச்சி –

 

கார்த்திகை 28, 2047 / 13.12.2016 

செவ்வாய் அன்று  மாலை 06.30 மணிக்கு

 

‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்’

 

முன்னிலை  : இலக்கியவீதி இனியவன் 

 

தலைமை: முனைவர் மா.ரா.அரசு  

 

சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து 

 

அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு

 

இணைப்புரை: முனைவர் ப.சரவணன்

 

இடம் : பாரதிய வித்தியா பவன் – மயிலாப்பூர்.

உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்.

என்றென்றும் அன்புடன் – 

இலக்கியவீதி இனியவன்