தொல்காப்பியரும் திருவள்ளுவருமாக இணைந்தவர் இலக்குவனார் – ம.இராசேந்திரன் உரை
தொல்காப்பியரும் திருவள்ளுவருமாக இணைந்தவர் இலக்குவனார் – இலக்குவனார், தொல்காப்பிய விருதுகள் வழங்கு விழாவில் ம.இராசேந்திரன் உரை கனடா நாட்டின் தொல்காப்பிய மன்றமும் தமிழ் நாட்டின் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து கடந்த திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (20, 21, 22-09-2024) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினைச் சிறப்புற நடத்தியுள்ளன.. இந்நிகழ்வின் தொடர்ச்சியாகச், சென்னை எழும்பூரில் தே.ப.ச.(ICSA) மைய அரங்கத்தில் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் இலக்குவனார் தொல்காப்பிய விருதுகள்…
இலா.ச.இரா. நூற்றாண்டு விழா
ஐப்பசி 13, 2046 / அக்.30, 2015 மாலை 6.00 சென்னை
இலக்கியவீதியின் ‘மறுவாசிப்பில் சுசாதா’
அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆவணி 04, 2046 / ஆகத்து 21, 2015 அன்று ‘மறுவாசிப்பில் சுசாதா’ நிகழ்வுக்கு உறவும் நட்புமாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்
கணையாழி பொன்விழா – விருது வழங்கு விழா
ஆனி 12, 2046 / சூன் 27, 2015 சனிக்கிழமை மாலை 6.00 மயிலாப்பூர், சென்னை கா.சிவத்தம்பி விருது ஆண்டாள் விருது செயகாந்தன் விருது வழங்கு விழா
தமிழுக்கு அமுது தந்தவர்! – முனைவர் ம. இராசேந்திரன்
சொல்லும் எழுத்தும் மொழிக்குத் தேவைதான். ஆனால், மொழிவாழ்வைத் தீர்மானிப்பது அவை மட்டும் அல்ல. பேசுகிறவர்களின் அதிகாரம் பேசப்படுகிற மொழியை வாழ வைக்கலாம்; ஆனால், அதிகாரம் நிலையானதன்று. அதிகாரம் மாறுகிறபோது மொழியின் வாழ்நிலையும் கேள்விக்குறியாகலாம். அப்படியென்றால் ஒரு மொழி வாழவும் வளரவும் அமுதூட்டுபவர்கள் யார்? ஒவ்வொரு காலத்திலும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் அதிகார உதவியின்றியும் மொழிவாழ அமுதூட்டி வருகிறார்கள். ஆயுட்காலத்தை நீட்டித்துத் தருகிறார்கள். காலம்தோறும் மொழியை இனிது ஆக்குகிறார்கள். “”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதியார். “”தமிழுக்கும் அமுதென்றுபேர்” என்றார்…
கணையாழி வாசகர் வட்டக் கூட்டம்
பங்குனி 07, 2046 / மார்ச்சு 21, 2015