அன்புடையீர் வணக்கம்..

நலனே விளைய வேண்டுகிறேன்..​​

 

இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்

இந்த மாதம் ஆவணி 04, 2046 / ஆகத்து 21, 2015 அன்று

‘மறுவாசிப்பில் சுசாதா’

நிகழ்வுக்கு உறவும் நட்புமாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்..

 

என்றென்றும் அன்புடன்

இலக்கியவீதி இனியவன்

 

azhai_ilakkiyaveethi210815