சாகித்திய அகாதெமியின் இலக்கிய அரங்கம், குன்றத்தூர்

சித்திரை 20, 2050 வெள்ளி 03.05.2019 காலை 10.30 அன்னை பூரணம் கல்வி வளாகம், குன்றத்தூர் சாகித்திய அகாதெமி முனைவர் கோ.ஆலந்தூர் மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் இணைந்து நடத்தும் இலக்கிய அரங்கம் வாழ்வும் இலக்கியமும் தலைமை: வைகைச் செல்வி வாழ்த்துரை:  மோ.பாட்டழகன் பங்கேற்போர்: வே.சிரீஇலதா – சங்க இலக்கியத்தில் பெண்களின் நிலை செ.முத்துச்செல்வன் – இடைக்கால இலக்கியத்தில் பெண்களின் நிலை பா.சம்பத்குமார் – சமக்கால இல்ககியத்தில் பெண்களின் நிலை

வெற்றிச்செழியனின் ‘நம்பிக்கை நாற்றுகள்’ வெளியீட்டு விழா

மார்கழி 09, 2048 ஞாயிறு 24.12.2017 மாலை 4.15முதல் இரவு 8.15 வரை பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி, குன்றத்தூர் வெற்றிச்செழியனின் நம்பிக்கை நாற்றுகள் நூல் வெளியீட்டு விழா   வெளியீடு :  திருமிகு பேரரசி பெறுநர் : திருஉலோ.சத்தியராசு                         பொறி.தி.ஈழக்கதிர்     வளமை பதிப்பகம் 9840977343, 044 2478 2377

குன்றின் பெயர் கொண்ட தமிழ்நாட்டு ஊர்கள் – பெயர்க் காரணம்: இரா.பி.சேது(ப்பிள்ளை)

குன்றின் பெயர் கொண்ட தமிழ்நாட்டு ஊர்கள் – பெயர்க் காரணம்  குன்றின் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டிற் சில உண்டு. பாண்டி நாட்டுத் திருப்பரங்குன்றமும், தொண்டை நாட்டுத் திருக்கழுக்குன்றமும் பாடல் பெற்ற மலைப் பதிகளாகும். ஆர்க்காட்டு நாட்டில் குன்றம் என்பது குணம் என மருவி வழங்கும். நெற்குன்றம், நெடுங்குன்றம், பூங்குன்றம் என்னும் பெயர்கள் முறையே நெற்குணம், நெடுங்குணம், பூங்குணம் என மருவி உள்ளன. குன்றை அடுத்துள்ள ஊர் குன்றூர் என்றும், குன்றத்தூர் என்றும், குன்றக்குடி என்றும் பெயர் பெறும். அப்பெயர்களிலுள்ள குன்றம் பெரும்பாலும் குன்னம்…