வாழ்வியல் அரங்கம் – பொன்னவைக்கோ சிறப்புரை
மயிலைத் திருவள்ளுவர் சங்கம் தமிழ்நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் வாழ்வியல் அரங்கம் – 19 தை 14, 2053 / 27.01.2022 வியாழன் மாலை 4.00 – மாலை 6.00 கூட்ட எண் : 356 272 2898 கடவுச் சொல் : mtsacademy சிறப்புரை – பேராசிரியர் முனைவர் பொன்னவைக்கோ பங்கேற்போர் முனைவர் சேயோன் முனைவர் வாசுகி கண்ணப்பன் பேரா.கோ.பார்த்தசாரதி பேரா.க.திலகவதி திருமதி செண்பக காசி முனைவர் ஐ.அம்பேத்து
புழுதிவாக்கம் தமிழ்இலக்கிய மன்றத்தின் மே நாள்
சித்திரை 20, 2046 / மே 03, 2015 புலவர் செம்பியன் நிலவழகன் தலைமையில் கவியரங்கம் புலவர் கோ.பார்த்தசாரதி நடுவராக உள்ள பட்டிமன்றம் அழைக்கிறார் த.மகாராசன்
திருவள்ளுவர் இலக்கியமன்றம், வாணுவம் பேட்டை: இலக்கியக் கூட்டம்
பங்குனி 28, 2046 / ஏப்பிரல் 11, 2015
