கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – கவிஞர் நகுலன்
வைகாசி 09,2049/ வெள்ளிக்கிழமை / 26.10.2018 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன், சென்னை கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு சிறப்புரை: ‘கவிஞர் நகுலன்’ குறித்த இதழாளர் கடற்கரை மத்தவிலாச அங்கதம் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : பேராசிரியர் காவியா சண்முகசுந்தரம் அவர்கள் இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் : கவிஞர் யாழினி முனுசாமி தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்….
கருத்தில் வாழும் கவிஞர்கள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆடி 11, 2049 வெள்ளிக்கிழமை 27.07.2018 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் , இலக்கியவீதி அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : திரு மெய் . உரூசுவெல்ட்டு (தலைவர் : மக்கள் கவிஞர் அறக்கட்டளை) அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் இரண்டாம் நக்கீரன் சிறப்புரை : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பற்றி கவிஞர் சீவபாரதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தகுதியுரை : துரை இலட்சுமிபதி
கருத்தில் வாழும் கவிஞர்கள் : மாக்கவி பாரதி -சென்னை
அன்புடையீர், வணக்கம் . இலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து கருத்தில் வாழும் கவிஞர்கள் என்கிற தொடர் நிகழ்வை மாதந்தோறும் நான்காவது வெள்ளிக்கிழமையன்று நடத்த இருக்கிறோம். இந்தத் தொடரின் தொடக்க நிகழ்வு தை 13, 2049 26.01.2018 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது. நிகழ்ச்சிக்குத் தலைமை : திரு வானவில் க. இரவி மாக்கவி பாரதிபற்றிச் சிறப்புரை : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா ‘அன்னம் விருது’ பெற இருப்பவர் : கவிஞர் நிரஞ்சன் பாரதி…
இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் அறைகூவல்களும் – சாவித்திரி கண்ணன் சிறப்புரை
மார்கழி 07,2048 வெள்ளி திசம்பர் 22,2017 மாலை 6.30 பாரதிய வித்யா பவனுடன் இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும் தொடர் நிகழ்வு வரவேற்பு : செல்வி ப.யாழினி தலைமை : வளர் தொழில் ஆசிரியர் திரு செயகிருட்டிணன் இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் சவால்களும் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுபவர் : தேவாமிர்தம் இயற்கை உணவக நிறுவனர் எழுத்தாளர் திரு சாவித்திரி கண்ணன். அறிவுநிதி விருது பெறுபவர் : செல்வன் பா. சபரிநாதன் நன்றியுரை : சிபி நாராயண்
இலக்கு, கிருட்டிணா இனிப்பக கார்த்திகை நிகழ்வு
கார்த்திகை 08, 2048 – 24.11.2017 வெள்ளிக்கிழமை – மாலை 06.30 மணி பாரதிய வித்யாபவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை 600004. தோள்கள் நமது தொழிற்சாலை வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு தலைமை : மருத்துவர் மா.மகேசுவரி [நிறுவனர் : நல்வாழ்வுப் புத்தாக்கங்கள் (HEALTH INNOVATIONS)] அறிவுநிதி விருது பெறுபவர் : திரு த. செல்வராசு (துறை : சுருள்பாசி வளர்ப்பு )…
இலக்கு, கிருட்டிணா இனிப்பக ஐப்பசி நிகழ்வு
ஐப்பசி 10, 2048 வெள்ளிக்கிழமை 27 . 10. 2017– மாலை 06.30 மணி பாரதிய வித்யாபவன் – மயிலாப்பூர், சென்னை 600004 தோள்கள் நமது தொழிற்சாலை வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு தலைமை : மருத்துவர் அமுதா தாமோதரன் (நிறுவனர்: அவிழ்தம் எர்பல்) அறிவுநிதி விருது பெறுபவர் : திரு இ. தீனசெந்தூரன் சிறப்புரை : திரு இரா. செகந்நாதன் (நிறுவனர், நல்ல கீரை ) நன்றியுரை : செல்வன் ப. சிபி நாராயண். தலைவர், இலக்கு நிகழ்ச்சி…
இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு
அன்புடையீர் , வணக்கம் . ஆடி 23, 2048 செவ்வாய் ஆடி 08, 2017 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும், இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ – தொடர் நிகழ்வு செம்மொழியின் செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு தலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள் சிறப்புரை : கவனகக்கலை மாமணி – கலை. செழியன் அவர்கள் அன்னம் விருது…
வழி வழி வள்ளுவம் – தொடர் நிகழ்ச்சி
வழி வழி வள்ளுவம் – தொடர் நிகழ்ச்சி மாசி 23, 2048 / மார்ச்சு 07, 2017 மயிலாப்பூர், சென்னை 600 004 தமிழ்நிதி விருது பெறுபவர்: முனைவர்மு.முத்துவேலு சிறப்புரை: சிலம்பொலி செல்லப்பன் இலக்கிய வீதி இனியவன் சென்னைக்கம்பன் கழகம் பாரதிய வித்யாபவன்
இலக்கு வழங்கும் சனவரி நிகழ்வு, 2017
நாள் : தை 14, 2048 வெள்ளிக்கிழமை சனவரி 27, 2017 நேரம் : மாலை 06.30 மணி இடம் : பாரதிய வித்யாபவன் , மயிலாப்பூர். வணக்கம். இளைஞர்களுக்காக, இளைஞர்களால் நடத்தப்படும் ‘இலக்கு’ இந்த ஆண்டு , துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அந்தந்தத் துறை வல்லுநர்களைக் கொண்டு எடுத்துச் சொல்ல இருக்கிறது. பயன் பெற, இணைந்து பயணிக்க, இளைஞர்களையும், வழி நடத்த, பெரியவர்களையும், ‘இலக்கு’ அன்புடன் அழைக்கிறது . தலைமை : திரு ம. முரளி …
பாரதியின்பாதையிலே – தொடர் நிகழ்வு
தை 06, 2048 வியாழக்கிழமை சனவரி 19, 2017 மாலை 6.30 பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை 600 004 பாரதியின்பாதையிலே – தொடர் நிகழ்வு கலைமாமணி கலைவாணன் – பாரதியும் தமிழிசையும் பாரதிச்செம்மல் விருது பெறுநர் – சௌமியா பாரதியார் சங்கம், சென்னை கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யா பவன்
இலக்கியவீதியின் தமிழ்க்கூடல் தனிப்பாடல்
மார்கழி 19, 2047 செவ்வாய் சனவரி 03, 2017 மாலை 6.30 இலக்கியவீதியின் தமிழ்க்கூடல் தனிப்பாடல் தமிழ்நிதி விருது பெறுநர்: புலவர் தி.வே.விசயலட்சுமி கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யா பவன்
தமிழ்க்கூடல் தனிப்பாடல் – நிறைவு நிகழ்ச்சி
கார்த்திகை 21, 2047 / திசம்பர் 06, 2016 மயிலாப்பூர், சென்னை தமிழ்நிதி விருது பெறுநர் : புலவர் தி.வே.விசயலட்சுமி இராம.வீரப்பன் அறிஞர் அரங்கம் : தாவீது (டேவிட்) பிரபாகர் இளைஞர் அரங்கம் : சி.நிகமானந்த(சருமா) இலக்கியவீதி இனியவன் சென்னைக் கம்பன்கழகம் பாரதிய வித்யா பவன் கிருட்டிணா இனிப்பகம்
