ஆடி 11, 2049  வெள்ளிக்கிழமை   27.07.2018 

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,  

இலக்கியவீதி  அமைப்பும்,

 சிரீ கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும்

இணைந்து நடத்தும்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு

 

முன்னிலை :  இலக்கியவீதி இனியவன்

தலைமை :  திரு மெய் . உரூசுவெல்ட்டு

(தலைவர் : மக்கள் கவிஞர் அறக்கட்டளை)

 

அன்னம்  விருது பெறுபவர்: கவிஞர் இரண்டாம் நக்கீரன்

 

 சிறப்புரை  : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பற்றி

  கவிஞர் சீவபாரதி

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் . சரவணன்  

தகுதியுரை  : துரை இலட்சுமிபதி