புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 ***  23-24.09.2019 ஆகிய நாள்களில் நடைபெற்ற மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டின் முதல்நாள் மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழக அரசின் கலைபாண்பாட்டுத் துறை சார்பில் தமிழ்க்கலைக்குழுவின் திருக்குறள் நாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

படங்களை அழுத்திப் பெரிதாகக் காணவும்