தமிழ்மொழி விழா 2019 – தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவில்

தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் தமிழவேள் முப்பெரு விழா

பங்குனி 17, 2050 ஞாயிறு 31.3.2019  காலை 10.00 முதல்  11.30 மணி வரை

இந்திய மரபுடைமை நிலையம் (சிற்றிந்தியா) சிங்கப்பூர்

தலைமை: பேராசிரியர் சுப.திண்ணப்பன்

முன்னிலை:

இராசுகுமார் சந்திரா (தலைவர் – சிற்றிந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம்)

சிறப்பு விருந்தினர்:

இரா.தினகரன் (நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர்)

நினைவுரை:

சிங்கப்பூரின் முதல் தமிழர் முன்னோடி  நாராயண(ப் பிள்ளை):

அருண் வாசுதேவு கிருட்டிணன் (தலைவர் – தமிழர் பேரவை இளையர் பிரிவு, இயக்குநர் – இளமை 2.0)

தமிழுக்குக் கட்டடம் தந்த வள்ளல் உ.இராமசாமி (நாடார்) :

செல்வி. இலக்கியா மதியழகன் (என்யுஎசு உயர்நிலைப்பள்ளி மாணவி, உயர்நிலை 5)

மலாயாப் பெரியார் அ.சி.சுப்பய்யா:

அரு சுப்பு அடைக்கலவன் (நன்யாங்கு தொழில்நுட்பப் பல்கலைக் கழக மாணவர் தலைவர் –  என்டியூ தமிழ் இலக்கிய மன்றம்