புரட்டாசி 20, 2050 – 07.10.2013 திங்கள்

காலை 10.00

ஒளவைக்கோட்டம், திருவையாறு

உலக உத்தமர் காந்தியடிகள்

தமிழ்க் கவிஞரகளின் கவிதாஞ்சலி

கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கவிஞர் முனைவர் மு.கலைவேந்தன்

தலைவர், அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் மன்றம்

கல்லாடனார் கல்விக் கழகம், புதுச்சேரி

ஒளவைக்கோட்ட அறிஞர் பேரவை, திருவையாறு