திருக்குட நன்னீராட்டு விழா முதலிய பெரு விழா, திருவையாறு

அருள்தரு ஒளவைத் திருக்கோயில்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாதிருவள்ளுவர் சிலை திறப்பு விழாநாட்டுப்புற இசை நிகழ்ச்சி ஒளவைத் தமிழ் வாழ்வியல் கருத்தரங்கம் வைகாசி 20,21,22,23, 2053 * 03-06.06.2022 ஒளவைக்கோட்டம், திருவையாறு, தமிழ்நாடு

கலைமகள் ஒளவையார் திருவிழா, திருவையாறு

புரட்டாசி 20, 2050 / 07.10.2019 திங்கள் காலை 9.00 முதல் இரவு 8.00 ஒளவைக் கோட்டம், திருவையாறு ஒளவையின் மின் எழில் திருத்தேர் உலா காந்தியடிகள் கவிதாஞ்சலி, நூல் வெளியீட்டு விழா, தலைமை அமைச்சர், அமைச்சர்கள் பொறுப்பேற்கும் விழா, ஒளவை விருது வழங்கு விழா, நாட்டுப்புற ஆடற்கலை

உலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019

புரட்டாசி 20, 2050 – 07.10.2013 திங்கள் காலை 10.00 ஒளவைக்கோட்டம், திருவையாறு உலக உத்தமர் காந்தியடிகள் தமிழ்க் கவிஞரகளின் கவிதாஞ்சலி கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் முனைவர் மு.கலைவேந்தன் தலைவர், அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் மன்றம் கல்லாடனார் கல்விக் கழகம், புதுச்சேரி ஒளவைக்கோட்ட அறிஞர் பேரவை, திருவையாறு

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙூ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்  [ஙு] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙூ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி     மேனாடுகளில் படிக்கும் பொழுதே பணியாற்றிக் கல்விச்செலவைத் தம் உழைப்பால் ஈடுகட்டும் நிலையை இக்காலத்தில் பார்க்கின்றோம். ஆனால், அக்காலத்திலேயே அதுவும் பள்ளிமாணவ நிலையிலேயே பேராசிரியர் கல்வி மீதுள்ள ஆர்வத்தினாலும் உழைப்பின் மீதுள்ள மதிப்பாலும் இந்நிலையை மேற் கொண்டார். பிறருக்குக் கல்வி கற்பித்து அதனால் பெறும் வருவாயைக் கல்விச் செலவிற்குப் பயன்படுத்திக் கொண்டார். தம் தமிழாசிரியர் பெரியவர் பொன்னண்ணாக் களத்தில்…

சென்னையில் திருவையாறு – தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு : இலக்குவனார் திருவள்ளுவன்

சென்னையில் திருவையாறு  தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு இலக்குவனார் திருவள்ளுவன்     அமிழ்தினும்இனிய தமிழ்க் கடலில்நஞ்சு ஆறாகப் பெருகிக் கலந்தால்அழிவுதானே நமக்கு!ஆனால், நாம் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அழிப்போருக்குஉதவுகிறோம். அல்லதுகண்டும் காணாமல்இருப்பதன் மூலம் மறைமுகமாகத்துணைபுரிகிறோம்.திசம்பர்த் திங்களுக்கு உரிய பெருமைகளுள் ஒன்று, ‘சொல்லில்உயர்வு தமிழ்ச்சொல்லே’ என்பதை உணர்த்தி அதனைத் தொழுது படித்திடச் சொன்னபாரதியார்பிறந்த திங்கள் என்பது. இந்தத் திங்களில்தான் சென்னையில் சிலஆண்டுகளாகநஞ்சு கலக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருவையாறு தமிழிசைப் பரம்பரைக்குரிய ஊர்தான். என்றாலும் நமக்கு என்னநினைவிற்கு வர வேண்டும்? தமிழ்நாட்டில் தமிழர்களின் பொருளால் தமிழர்களால்கட்டப்பட்ட மேடையில் தமிழ்ப்பாட்டுப்…

தமிழ்ப்பாட்டு பாடு – இல்லையேல் ஓடு!

இதழுரை இசை என்பது அவரவர்க்கு அவரவர் தாய்மொழியிலான இசைதான். ஆகவே, நமக்கு இசை என்பது தமிழிசையையே குறிக்கும். தமிழ்நாட்டில் தமிழர்களிடையே முழங்க வேண்டியது தமிழிசைதான். திராவிடம் என்னும் சொல் தமிழைக் குறிப்பதுபோல் கருநாடக இசை என்பதும்  தமிழைத்தான் குறிக்கின்றது. ஆனால், கருநாடக இசை என்ற பெயரில் தெலுங்கு, சமற்கிருத, கன்னடப்பாடல்களைத்தான் பாடுகின்றனர்.  அவரவர் மாநிலங்களில் அவரவர் மொழியில் பாடட்டும்! ஆனால், தமிழ்நாட்டில் உலக இசைகளின் தாயாம் தமிழிசையைப் புறக்கணிக்கும் போக்கை இன்னும் எத்தனைக் காலம்தான் தொடரப் போகின்றனர்? தமிழ்நாட்டிலும்  பிற மொழி பேசுவோர் தம்…