இணைய உரையரங்கம்: திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்: 26/12/21
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2021/02/Muthirai-logo-thamizhk-kaappuk-kazhagam.jpg)
தமிழே விழி ! தமிழா விழி !
தமிழ்க்காப்புக்கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
இணைய உரையரங்கம்:
திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்
![திருவள்ளுவர்01](http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/thiruvalluvar01.jpg)
மார்கழி 11, 2052 ஞாயிறு 26.12.2021 காலை 10.00
கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map)
வரவேற்புரை: செல்வி வானிலா
தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்
பொழிஞர்:
திருக்குறள் ஆராய்ச்சி யறிஞர் பேரா.வெ.அரங்கராசன்
முனைவர் இர.அர.கீதா
சிறப்புரை:
கலைஞர் செம்மொழி விருதாளர் திருக்குறள் தலைமைத் தூதர்
முனைவர் கு.மோகன்ராசு
தொகுப்புரை: தோழர் தியாகு
நன்றியுரை : திரு.ப.சிவக்குமார்
அன்புடன்
தமிழ்க்காப்புக்கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2021/12/azhai-thiruvalluvarai-madha-chiraiyil-thallaatheer-th.kaa_.ka_.-ilakkuvanar-ilakkiya-inaiyam.jpg)
Leave a Reply