ஐப்பசி 12, 2050 செவ்வாய்க் கிழமை 29.10.2019 – மாலை 6 மணி

குவிகம் இல்லம்
6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,
24, தணிகாசலம் சாலை,
தியாகராயர்நகர், சென்னை-17

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 591
“தொண்டரடிப்பொடி ஆழ்வார்”
சிறப்புரை :-திரு தேவராச சுவாமிகள்

குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 55
கலந்துரையாடல்
எழுத்தாளர் உசா சுப்பிரமணியன் அவர்களுடன்