இலக்கியச் சிந்தனை நிகழ்வு 591 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 55
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2019/03/mukappuilakkiya-chinthanaikuvikam-ilakiya-vaasal.jpg)
ஐப்பசி 12, 2050 செவ்வாய்க் கிழமை 29.10.2019 – மாலை 6 மணி
குவிகம் இல்லம்
6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,
24, தணிகாசலம் சாலை,
தியாகராயர்நகர், சென்னை-17
இலக்கியச் சிந்தனை நிகழ்வு 591
“தொண்டரடிப்பொடி ஆழ்வார்”
சிறப்புரை :-திரு தேவராச சுவாமிகள்
குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 55
கலந்துரையாடல்
எழுத்தாளர் உசா சுப்பிரமணியன் அவர்களுடன்
Leave a Reply