ஐப்பசி 12, 2050 செவ்வாய்க் கிழமை 29.10.2019 – மாலை 6 மணி குவிகம் இல்லம் 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை-17 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 591 “தொண்டரடிப்பொடி ஆழ்வார்” சிறப்புரை :-திரு தேவராச சுவாமிகள் குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 55 கலந்துரையாடல் எழுத்தாளர் உசா சுப்பிரமணியன் அவர்களுடன்