இலக்கியச் சிந்தனை 47 ஆம் ஆண்டுவிழா

சிறப்புரை :

திரு தமிழருவி மணியன்

தலைப்பு :

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் பேசிய

சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது

2016ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை உரூ. 2000 பரிசு:

 திரு. இராமச்சந்திர வைத்யனாத்து

 சூலை 2016 செம்மலர் இதழில் வெளியான 

“கை படாமல் பனிக்குச்சி (குச்சி ஐஸ்) தயாரிப்பது எப்படி?

–  கை படாமல் கிண்ணம் / கூம்பு (cup/cone) குளிர்களி (குல்ஃபி) சாப்பிடுவது எப்படி”

 சிறுகதைத் தேர்வு : திரு இந்திரா பார்த்தசாரதி

வெளியிட்ட இதழ் உரூ. 1000 பரிசு :

செம்மலர்

2016ஆம் ஆண்டில் வெளியான

சிறந்த நூல்கள் பரிசு உரூ.5000 பெறும் நூல்கள்

 சுவாமி விவேகானந்தர்பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

தொகுத்தவர்: தவத்திரு சுவாமி கமலாத்துமானந்தர்

கருணைக்கடல் இராமானுசர் காவியம்

கவிஞர் முனைவர் சிற்பி பாலசுப்ரமணியம் 

மருத்துவர் இரங்கபாசியத்தின் சரிதம்:

திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம்

இடம்   :

ஆவி.மெ.(ஏவி.எம்.) இராசேசுவரி கல்யாண மண்டபம்

இராதாகிருட்டிணன் சாலை, சென்னை -4

நாள் :

சித்திரை 01, 2048 / 14-04-2017    வெள்ளிக்கிழமை          மாலை 6.00 மணி

தாங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து விழாவினைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.

வானதி பதிப்பகத்தார்

அறங்காவலர்கள்

இலக்கியச் சிந்தனை