இலக்கியச் சிந்தனை 47 ஆம் ஆண்டுவிழா, சென்னை

இலக்கியச் சிந்தனை 47 ஆம் ஆண்டுவிழா சிறப்புரை : திரு தமிழருவி மணியன் தலைப்பு : பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் பேசிய சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது 2016ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை உரூ. 2000 பரிசு:  திரு. இராமச்சந்திர வைத்யனாத்து  சூலை 2016 செம்மலர் இதழில் வெளியான  “கை படாமல் பனிக்குச்சி (குச்சி ஐஸ்) தயாரிப்பது எப்படி? –  கை படாமல் கிண்ணம் / கூம்பு (cup/cone) குளிர்களி (குல்ஃபி) சாப்பிடுவது எப்படி”  சிறுகதைத் தேர்வு : திரு இந்திரா பார்த்தசாரதி…