பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 மாலை 5.30

திருமால் திருமண மண்டபம், அம்பத்தூர், சென்னை 53

நூல் வெளியீடும் விருது வழங்கலும்:

தோழர் இரா.நல்லகண்ணு

விருது பெறுநர்:

தொல்காப்பியர் விருது:

முனைவர் இரா.இராசேந்திரன் (தேவிரா)

திருவள்ளுவர் விருது:

முனைவர் இ.எலியாசு

இலக்குவனார் விருது:

முனைவர் க.மலர்விழி

கவிஞர் செம்பை சேவியர், ஒருங்கிணைப்பாளர்

புவலர் உ.தேவதாசு, செயலர்

இலக்குவனார் இலக்கியப் பேரவை