இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம்

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு

கவிஞர் கம்பதாசன்

 பங்குனி 08, 2050  வெள்ளிக்கிழமை22.03.2019

    மாலை  06.30 மணி

பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர்

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்

தலைமை : முனைவர் இராம. குருநாதன்

அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர்  சீவபாரதி 

கவிஞர் கம்பதாசன்பற்றிய  சிறப்புரை  :  முனைவர் சொ. அருணன் 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன்

தகுதியுரை: திரு துரை இலட்சுமிபதி