வைகாசி 10, 2050 வெள்ளிக்கிழமை 24.05.2019   

மாலை  06.30 மணி

பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம்,

கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர்

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  அவர்கள்

தலைமை : தமிழாகரர் தெ. முருகசாமி

அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர்  சென்னிமலை தண்டபாணி

சிறப்புரை  : 
‘கவிஞர் முடியரசன்’ –  வழக்கறிஞர் அருள்மொழி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன்
தகுதியுரை: செல்வி ப. யாழினி 
இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன்,
கிருட்டிணா இனிப்பகம்