ஆடி 12, 2050 / ஞாயிறு / 28.07.2019 / மாலை 6.00

திருமதி இலட்சுமி அம்மாள் நினைவு பதின்நிலை மேல்நிலைப்பள்ளி
புதுக்குடியிரு்பபு, குரோம்பேட்டை, சென்னை 600 044

திருக்குறள் பேரவை, குரோம்பேட்டை
முப்பெரு விழா

மாணவ மாணவியர்க்குப் பாராட்டு
‘திருக்குறள் அறம்’ விருது வழங்கிப் பாராட்டு
வேம்பையனின் ‘ தமிழரின் இரு கண்கள்’நூல் வெளியீட்டு விழா