குரோம்பேட்டை திருக்குறள் பேரவையின் முப்பெரு விழா

ஆடி 12, 2050 / ஞாயிறு / 28.07.2019 / மாலை 6.00 திருமதி இலட்சுமி அம்மாள் நினைவு பதின்நிலை மேல்நிலைப்பள்ளிபுதுக்குடியிரு்பபு, குரோம்பேட்டை, சென்னை 600 044 திருக்குறள் பேரவை, குரோம்பேட்டைமுப்பெரு விழா மாணவ மாணவியர்க்குப் பாராட்டு‘திருக்குறள் அறம்’ விருது வழங்கிப் பாராட்டு வேம்பையனின் ‘ தமிழரின் இரு கண்கள்’நூல் வெளியீட்டு விழா

மறைமலை நகரில் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா

  தை 13, 2049  வெள்ளி  26.01.2018 மாலை 5.00 முதல் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் விழா புலவர் புஞ்சனையரசன் அரங்கம் திருவள்ளுவர் மன்றம் மறைமலைநகர் சிறப்புரை:  பேரா.க.அருணன் தமிழிசை நடனம் திருக்குறள் ஓதல் பாராட்டுகள் பரிசு வழங்கல்