தமிழே விழி!                                                                                                               தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

 இணைய உரையரங்கம்

இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?

ஆனி 20, 2052 ஞாயிறு  04.07.2021 காலை 10.00

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை: முனைவர் தமிழ் சிவா

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொடக்கவுரை:

தமிழ்த்தேசியர் பெ.மணியரசன்

உரையாளர்கள்:

வழக்குரைஞர் ங்கயற்கண்ணி

மூத்த இதழாளர் பசுமை ழிலரசு

மும்பை இதழாளர் சு.குமணராசன்

இயக்கவாணர் ரிமளா

எழுத்தாளர் புதிய மாதவி

சிறப்புரை:

சிறந்த நாடாளுமன்றர் தி.கோ.சீ. இளங்கோவன்

நிறைவுரை: மன்பதைப் போராளி தோழர் தியாகு

நன்றியுரை: முனைவர் த.காந்திமதி 

இந்தியா, அஃதாவது பாரதம் அரசுகளின் ஒன்றியம்இந்திய அரசியல் யாப்பு

அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம்