தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 128 & 129; நூலாய்வு

கற்றிலனாயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊ்ற்றாந் துணை.
(திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம்
இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 128 & 129; நூலாய்வு
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
சித்திரை 07 , 2056 ஞாயிறு 20.04.2025 காலை 10.00 மணி
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
“தமிழும் நானும்” – ஆளுமையர்கள்
பாவேந்தர் பாரதிதாசன் பெயரன்
முனைவர் பாரதி மன்னர் மன்னன்
எழுத்தாளர் கவிஞர் தகடூர் அ.மணிவண்ணன்
நூலாய்வு
இலக்கியமாமணி பாவலர் பேரா.பானு இரேகா
கவிஞர் முருசுசுந்தரம் எழுதிய
சாகித்திய அகாதமி வெளியீடான
பாரதிதாசன்
நிறைவுரைஞர் : பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றி: முனைவர் ஆனந்தி வாசுதேவன்
Leave a Reply